என் பெயர் கே நடராஜன் நான் சேத்தியாத்தோப்பில் குடும்பத்துடன் வசிக்கிறேன் எனக்கு கவிதை கட்டுரை சிறுகதை மர்ம நாவல்கள் திகில் படங்கள் அனைத்தும் பார்க்க ஆசை எனக்கு சிறு வயது முதலே ராணி குங்குமம் பாக்கியா ஆனந்தவிகடன் வார மலர் சிறுவர் மலர் சென்னை தொலைக்காட்சி இப்படி எனது பெயர் வரவேண்டும் என்று எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் ஆண்டிலிருந்து கவிதைகளும் கதைகளும் செய்திருப்பேன் கேள்விகளும் கேட்டிருக்கிறேன் இந்த ஆசையால் நான் சினிமாவில் சேர்வதற்காக கேமரா கைத்தொழில் கற்றுக் கொண்டேன் அந்த ஆசையில் எனக்கு பேரரசாக ஆகிவிட்டது எப்போது ஜோக்குகள் கவிதைகள் கதைகள் சிறு சிறு கதைகள் எழுதுவேன் இப்போது யூடியூபிலும் எனது கதையை நான் பதிவிட்டு வருகிறேன் இப்போது இந்த ஆப்பு மூலமும் எனது கதையைத்தான் பதிவிட்டு வருகிறார் இதுதான் என்னுடைய சரித்திரம்
ரிப்போர்ட் தலைப்பு