என்னுறவானவளுக்கு
மகளதிகாரமாய்🤱🏻...
உயரும்
கல்விச்செல்வங்களின் ஆசிரியையாய்📚...
என்னவனுக்கு
மனையாளாய்👫...
என்னுயிரானவளுக்கு அன்னையாய்👨👩👧...
வாழ்க்கையெனும் வசந்த பாதையில் நடந்து செல்கிறேன்🚶♀️..
செல்லும் வழியில் மகிழ்ச்சியென்ற பல பூக்களை தூவி🌹, துன்பமெனும் சில பூக்களை உதிர்த்து🥀, என்
கடந்த போன காலங்களையும்💭,
கடந்து வந்த பாதைகளையும்💬,
சில கற்பனைகளோடு
எழுத்துக்களால் வர்ணனை செய்யும்
கவிதைகளின் ரசனைக்காரியாய் உங்களோடு நான்😊...
-இலக்கியாஇளவரசன்...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு