pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நாம்

4.4
6280

முரளிக்கு வயது இருபத்தி நான்கு. மிகவும் ஏழ்மையான குடும்பம். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி பாளையங்கோட்டை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளம் நிலை எழுத்தாளராக வேலை கிடைத்தவுடன், ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    04 பிப்ரவரி 2022
    அருமை. அரசு துறையில் நிலவும் ரெட் டேப்பிசத்தயும், கீழ் நிலை அலுவலகங்களில் சுயமாக முடிவெடுக்கக்கூட அதிகாரம் இல்லாத நிலையையும் வெளிச்சம் போட்டு காட்டியது
  • author
    Regina R
    24 ஜனவரி 2022
    Unmaithan Nam ArasangaAluvalanganlin Nilamai ippadi than irukirathu.Vazhthuckal Bro.
  • author
    Bathri Bhaskar
    07 மார்ச் 2019
    Kannan's stories are like branded shirts. Not mere stories but realistic experiences.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    04 பிப்ரவரி 2022
    அருமை. அரசு துறையில் நிலவும் ரெட் டேப்பிசத்தயும், கீழ் நிலை அலுவலகங்களில் சுயமாக முடிவெடுக்கக்கூட அதிகாரம் இல்லாத நிலையையும் வெளிச்சம் போட்டு காட்டியது
  • author
    Regina R
    24 ஜனவரி 2022
    Unmaithan Nam ArasangaAluvalanganlin Nilamai ippadi than irukirathu.Vazhthuckal Bro.
  • author
    Bathri Bhaskar
    07 மார்ச் 2019
    Kannan's stories are like branded shirts. Not mere stories but realistic experiences.