pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நான் இனி நாயே தானா?

4.4
640

<p><span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">மனிதனாக இருந்த சுப்பிரமணி,மணி என்ற நாயாகிப் போன விசித்திரம் ஒரு விபத்தினால் ஏற்ப்பட்டது.இனி மணி நாயாகவே இருக்க ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ஜெமின்லியோ

என்னைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. சிகரம் தொடவிரும்பிய என் ஆசைகளை அனைத்தையும் சிதிலமாக்கி சின்னா பின்னமாக்க என் சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலேயே குரூரமாகச் சதி செய்து விட்டது விதி. இறக்கைகள் பிய்த்தெறியப் பட்ட பறவையானேன். சுயமுயற்சியில் கற்றேன் தாய்மொழி தமிழும் சிறிது ஆங்கிலமும். இந்தி கொஞ்சம் புரியும். தெலுங்கு பேசுவேன். இனிமையான் குரல் வளமிருந்தது. பாடுவதற்கு ஆசை இருந்தது. வசதியும் வாய்ப்புமில்லை. சதுரங்க ஆட்டத்திலும்.காய்களை குழியில் தள்ளும் பலகை ஆட்டத்திலும் தேர்ச்சியுண்டு. ஏதோ எழுதுகிறேன்.வாழ்க்கை போய்கொண்டிருக்கிறது பெரும் சுமையாக. உலகம் அதன் போக்கில் சுழன்று கொண்டிருக்கிறது. நான் அழுது கொண்டே சிரிக்கிறேனா, சிரித்துக் கொண்டே அழுகிறேனா?எனக்கே தெரியவில்லை!

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    kamaraj
    30 ஜனவரி 2021
    சூப்பர்...அருமை
  • author
    Rajam Rajam
    09 டிசம்பர் 2018
    good imagination.
  • author
    Arumugam Arumugam
    21 நவம்பர் 2018
    அருமை.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    kamaraj
    30 ஜனவரி 2021
    சூப்பர்...அருமை
  • author
    Rajam Rajam
    09 டிசம்பர் 2018
    good imagination.
  • author
    Arumugam Arumugam
    21 நவம்பர் 2018
    அருமை.