pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நல்லதங்காள் (பாட்டி சொல்ல கேட்ட கதை)

4.8
120

அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
காந்தி லஜபதி
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ராதேகிருஷ்ணா
    16 அக்டோபர் 2022
    ஒருத்தர் செஞ்ச தப்புக்கு மொத்த குலத்தையும் பலிவாங்கனுமா என்ன? கதை நல்லாருக்கு... ஏற்கனவே இந்த கதை அடையாளம் தெரியும்... இருந்தாலும் இதுல பயன்படுத்திருக்க வார்த்தையெல்லாம் புதிதா படிக்கறேன்.. வாழ்த்துக்கள்.
  • author
    Babu Santhi
    31 டிசம்பர் 2021
    நல்ல தங்காள் கதை படத்தில் பார்த்து இருக்கேன் . ஆனால் இவ்வளவு தெளிவாக விளக்கமாக படித்த பின் மனதில் வலி , மனிததன்மையற்ற விசித்திரமான மனிதர்களை நினைக்க மனம் வேதனையாக உள்ளது . அருமையான கதை.
  • author
    GOKU ssj
    10 ஏப்ரல் 2023
    மனிதாபிமானம் என்றும் கேள்விக்குறியே. எங்கோ எவரோ செய்யும் மனிதாபிமான செயல்களை காணொளியில் கண்டு விரும்பும் மனிதர்கள் பலரும், தம்மால் இயன்றதை நேரில் செய்ய தயங்குகின்றனர்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ராதேகிருஷ்ணா
    16 அக்டோபர் 2022
    ஒருத்தர் செஞ்ச தப்புக்கு மொத்த குலத்தையும் பலிவாங்கனுமா என்ன? கதை நல்லாருக்கு... ஏற்கனவே இந்த கதை அடையாளம் தெரியும்... இருந்தாலும் இதுல பயன்படுத்திருக்க வார்த்தையெல்லாம் புதிதா படிக்கறேன்.. வாழ்த்துக்கள்.
  • author
    Babu Santhi
    31 டிசம்பர் 2021
    நல்ல தங்காள் கதை படத்தில் பார்த்து இருக்கேன் . ஆனால் இவ்வளவு தெளிவாக விளக்கமாக படித்த பின் மனதில் வலி , மனிததன்மையற்ற விசித்திரமான மனிதர்களை நினைக்க மனம் வேதனையாக உள்ளது . அருமையான கதை.
  • author
    GOKU ssj
    10 ஏப்ரல் 2023
    மனிதாபிமானம் என்றும் கேள்விக்குறியே. எங்கோ எவரோ செய்யும் மனிதாபிமான செயல்களை காணொளியில் கண்டு விரும்பும் மனிதர்கள் பலரும், தம்மால் இயன்றதை நேரில் செய்ய தயங்குகின்றனர்