pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நான் எங்கே?

4.8
2261

ஓடிச் சென்றது இந்த கல்லூரியில் எனது நான்கு வருடங்கள் கூடவே என்னுள் இருந்த தயக்கமும் தாழ்வு மனப்பான்மையும் எல்லாமும் ஒன்றாய் சேர்ந்தே.. முதல் நாள் தயக்கத்துடன் பதிந்த கால் தடம் அடுத்த சில ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
அக்னிதா

மாற்றங்கள் வினா... மாற்றங்களே விடை

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    kalyanshaddy
    04 ஆகஸ்ட் 2019
    அக்கா எனக்கு சொல்ல வாரத்தைகளே இல்ல.. இப்போ தான் நான் UG முடிச்சன்.. அடுத்து PG ல இருக்கன் இப்போ 😪😫 என் கல்லூரி வாழ்க்கை மொத்ததையும் 5mins ல சொல்லிட்டிங்க.எல்லாத்தையும் மைன்டுல ரீக்கால் பன்ன மாதிரி இருக்கு அக்கா 😍 most happiest days.. Thank u soooooooooo muchhhhH ka 😊 மனசு முழுக்க இப்போ சந்தோஷமா உணர்ரன் இத படிச்ச அப்பரம் 🤗
  • author
    ப.அமரேந்திரன் "அமர்"
    12 பிப்ரவரி 2019
    நினைவுகளின் அடைமழையாய் அன்றுமுதல் இன்றுவரை நினைத்தாலே இனிக்கும் தனிமையை அழகாக்கும் கஷ்ட காலங்களில் இஷ்ட நினைவுகளாக வந்து இதயம் நனைக்கும் உன் சிரிப்பால் மனம் மயிலிறகாக்கும் அழகிய தருணம் நம் பள்ளிப் பருவமும் கல்லூரி பருவமும் தான். நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தோழியே
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    06 மே 2018
    மரணம் வரை நெஞ்சை விட்டு அகலாத பக்கங்கள். ஒரு நாள் வாழ்க்கை எல்லோருக்கும் தனிமைப்படும். அன்று இது போன்ற நினைவுகள் தான் ராந்தல் விளக்கின் தீபம் போல நெஞ்சில் விட்டு விட்டு சுவாசிக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    kalyanshaddy
    04 ஆகஸ்ட் 2019
    அக்கா எனக்கு சொல்ல வாரத்தைகளே இல்ல.. இப்போ தான் நான் UG முடிச்சன்.. அடுத்து PG ல இருக்கன் இப்போ 😪😫 என் கல்லூரி வாழ்க்கை மொத்ததையும் 5mins ல சொல்லிட்டிங்க.எல்லாத்தையும் மைன்டுல ரீக்கால் பன்ன மாதிரி இருக்கு அக்கா 😍 most happiest days.. Thank u soooooooooo muchhhhH ka 😊 மனசு முழுக்க இப்போ சந்தோஷமா உணர்ரன் இத படிச்ச அப்பரம் 🤗
  • author
    ப.அமரேந்திரன் "அமர்"
    12 பிப்ரவரி 2019
    நினைவுகளின் அடைமழையாய் அன்றுமுதல் இன்றுவரை நினைத்தாலே இனிக்கும் தனிமையை அழகாக்கும் கஷ்ட காலங்களில் இஷ்ட நினைவுகளாக வந்து இதயம் நனைக்கும் உன் சிரிப்பால் மனம் மயிலிறகாக்கும் அழகிய தருணம் நம் பள்ளிப் பருவமும் கல்லூரி பருவமும் தான். நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தோழியே
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    06 மே 2018
    மரணம் வரை நெஞ்சை விட்டு அகலாத பக்கங்கள். ஒரு நாள் வாழ்க்கை எல்லோருக்கும் தனிமைப்படும். அன்று இது போன்ற நினைவுகள் தான் ராந்தல் விளக்கின் தீபம் போல நெஞ்சில் விட்டு விட்டு சுவாசிக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்