கி.பி.9ம் நூற்றாண்டுபல்லவ மன்னன் 3- ஆம் நந்திவர்மன்...சிறந்த மன்னன். தமிழ் பற்று கொண்டவன்.அவனுடைய மாற்றான்தாய் பிள்ளைகள் நால்வர் இருந்தனர். அவர்கள் நந்திவர்மனை கொன்று அவன் ஆட்சியை கைபற்ற சூழ்ச்சி ...
நான் ஒரு இந்திய பெண் என் மக்கள் இந்தியர்கள்.. தமிழ் என் மொழி என் உயிர்.... தமிழ் வளர்க்க, தமிழில் நிறைய எழுத வேண்டும்..நிறைய வாசிப்பு பழக்கம் வர வேண்டும்... அதற்கு நிறைய படைப்புக்கள் படைக்க ஆசை....மன திருப்திகாக மட்டும் ...
படைப்புப் பற்றி
நான் ஒரு இந்திய பெண் என் மக்கள் இந்தியர்கள்.. தமிழ் என் மொழி என் உயிர்.... தமிழ் வளர்க்க, தமிழில் நிறைய எழுத வேண்டும்..நிறைய வாசிப்பு பழக்கம் வர வேண்டும்... அதற்கு நிறைய படைப்புக்கள் படைக்க ஆசை....மன திருப்திகாக மட்டும் ...
அருமை,மிக அருமை.தெள்ளாறெறிந்த
பல்லவ மன்னன் நந்திவர்மன் தமிழ் மொழியை
உயிருக்குயிராக நேசித்த தமிழன்பன்.
அம்மா மன்னனின் உயிரைப் பறித்த
நந்திகலம்பகத்தின் 100 வது பாடல் :
"வானுரு மதி அடைந்தது உன் வதனம்
வையகம் அடைந்தது உன் கீர்த்தி
தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்
நானும் என் கவியும் எங்கு புகுவோம் ?
எந்தையே நந்தியாபரனே ! " .
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
அருமை,மிக அருமை.தெள்ளாறெறிந்த
பல்லவ மன்னன் நந்திவர்மன் தமிழ் மொழியை
உயிருக்குயிராக நேசித்த தமிழன்பன்.
அம்மா மன்னனின் உயிரைப் பறித்த
நந்திகலம்பகத்தின் 100 வது பாடல் :
"வானுரு மதி அடைந்தது உன் வதனம்
வையகம் அடைந்தது உன் கீர்த்தி
தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்
நானும் என் கவியும் எங்கு புகுவோம் ?
எந்தையே நந்தியாபரனே ! " .
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
வாழ்த்துக்கள்! நந்திக்கலம்பகம்....... இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு