pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நந்திக்கலம்பகம்.......

5
20

கி.பி.9ம் நூற்றாண்டுபல்லவ மன்னன் 3- ஆம் நந்திவர்மன்...சிறந்த மன்னன். தமிழ் பற்று கொண்டவன்.அவனுடைய மாற்றான்தாய் பிள்ளைகள் நால்வர் இருந்தனர். அவர்கள் நந்திவர்மனை கொன்று அவன் ஆட்சியை கைபற்ற சூழ்ச்சி ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
S Gowri Kala

நான் ஒரு இந்திய பெண் என் மக்கள் இந்தியர்கள்.. தமிழ் என் மொழி என் உயிர்.... தமிழ் வளர்க்க, தமிழில் நிறைய எழுத வேண்டும்..நிறைய வாசிப்பு பழக்கம் வர வேண்டும்... அதற்கு நிறைய படைப்புக்கள் படைக்க ஆசை....மன திருப்திகாக மட்டும் ...

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    13 जुन 2021
    அருமை,மிக அருமை.தெள்ளாறெறிந்த பல்லவ மன்னன் நந்திவர்மன் தமிழ் மொழியை உயிருக்குயிராக நேசித்த தமிழன்பன். அம்மா மன்னனின் உயிரைப் பறித்த நந்திகலம்பகத்தின் 100 வது பாடல் : "வானுரு மதி அடைந்தது உன் வதனம் வையகம் அடைந்தது உன் கீர்த்தி தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள் நானும் என் கவியும் எங்கு புகுவோம் ? எந்தையே நந்தியாபரனே ! " .
  • author
    Hemamani. Hemamani
    13 जुन 2021
    அருமையான பதிவு சகோதரி சூப்பர் 👌👌🌷 சிறப்பு
  • author
    13 जुन 2021
    மிக அருமையான பதிவு. எப்பொழுதோ படித்தது. மீள்பதிவு கிடைத்தது.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    13 जुन 2021
    அருமை,மிக அருமை.தெள்ளாறெறிந்த பல்லவ மன்னன் நந்திவர்மன் தமிழ் மொழியை உயிருக்குயிராக நேசித்த தமிழன்பன். அம்மா மன்னனின் உயிரைப் பறித்த நந்திகலம்பகத்தின் 100 வது பாடல் : "வானுரு மதி அடைந்தது உன் வதனம் வையகம் அடைந்தது உன் கீர்த்தி தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள் நானும் என் கவியும் எங்கு புகுவோம் ? எந்தையே நந்தியாபரனே ! " .
  • author
    Hemamani. Hemamani
    13 जुन 2021
    அருமையான பதிவு சகோதரி சூப்பர் 👌👌🌷 சிறப்பு
  • author
    13 जुन 2021
    மிக அருமையான பதிவு. எப்பொழுதோ படித்தது. மீள்பதிவு கிடைத்தது.