எனது சொந்தப் பெயர் P .சின்னச்சாமி
எனது புனைப் பெயர்
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் எனும் பெயரில்
" தென்றல் பாடும் பாட்டு " 1991 ல் 2007 ல் (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வாழ்த்துரையோடு )
" காலக்குயில் "2005 ல் ( கவிஞர் கே.ஜீவபாரதி அவர்களின் அணிந்துரையோடு )
என இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறேன்...
இந்த இரண்டு நூல்களுமே ...அரசு நூலகங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள்...
தினசரி இப்படி எழுத முடியுமா ? இப்போது பிரதிலிபியில் பதிவிட்டு வரும் இந்த கவிதைகள் என்னால் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டு இதுவரை வெளியிடப்படாத கவிதைகள் ....சில கவிதைகள் 1989 ஆம் வருடத்தில் எழுதியவை... பிறகு அதற்குப் பின்னர் பின்னர்...
( எழுத்துப் பிழைகள் இருப்பின் எடுத்துக் கூறுங்கள்... ஏனெனில் நான் படித்தது 9 ஆம் வகுப்பு மட்டுமே ) திருத்தி எழுதிவிடுகிறேன் ... மேலும்...Raja chinnasamy என்ற பெயரில் முகநூலிலும் 2014 லிருந்து எழுதவும், விமர்சனங்கள் செய்வதுமாக இருக்கிறேன்...Rajachinnasamy என்ற பெயரில் எனக்கு முகநூலில் இரண்டு கணக்குகள் உண்டு...... மேலும்....
" பிரதிலிபி " தமிழ்நாடு தமிழ் சங்கம் " என்ற தளத்திலும் இயங்கி வருகிறேன்...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு