நெஞ்சு பொறுக்குதில்லையே!! அந்த ஊர் கிராமமும் இல்லை நகரமும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும் வீடுகள்,மக்கள் நிறைந்த ஊர். தேசிய நெடுஞ்சாலை மிக அருகில் அமைந்துள்ளதே அந்த ஊரின் ...
நியாயமான வினாக்கள். பூசணிக்காய் நடு ரோட்டில் உடைக்க வேண்டும் என்ற நிலை இல்லை. திருஷ்டி சுத்தி கடையின் ஓரத்தில் வைத்தால் போதும். நல்லவர்கள் நல்லது செய்வதால் அதிக உழைப்பு நல்க வேண்டிய நிலை. தெருவில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து கடைக்காரர்களிடம் முதலில் தெரிவிக்கலாம். அப்படியும் திருந்தவில்லை யெனில் காவல் துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பது மனநிலை பொறுத்து அமையும். மனப்பிறழ்வு குழந்தையிடம் இருக்கலாம். சரியான மனநிலை கொண்டவர் மன பிறழ்வு இல்லாமல் இருந்தால் போதும். மிகவும் சிறப்பான கதையும் நீதியும். அருமை சகோ.👌✍️
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
சித்தம் கலங்கியது.. சிந்தனை சிதறியது.. ஈட்டியாய் தைக்கும் கேள்விகள். மூன்று கேள்விகளுக்கும் விடை 1.நல்லவனோ.. கெட்டவனோ.. மனிதன் சாவதற்கு இறைவன் காரணமில்லை..( இது மனிதனின் இறை நம்பிக்கைச் சார்ந்ததே தவிர வேறல்ல)
2. எந்த அரசும் நினைத்தால் தடுக்கலாம். அரசை விட மதத்தின் ஆட்சி அதிகம் இங்கே.
3. முதல் விடையே இதற்கும்.
ஆனால், அனைத்திற்கும் காரணம் மட்டும் ஒன்றே ஒன்றுதான்..
இன்னும் விளக்கமாக.. தனியாகப் பேசுவோம்.
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
நியாயமான வினாக்கள். பூசணிக்காய் நடு ரோட்டில் உடைக்க வேண்டும் என்ற நிலை இல்லை. திருஷ்டி சுத்தி கடையின் ஓரத்தில் வைத்தால் போதும். நல்லவர்கள் நல்லது செய்வதால் அதிக உழைப்பு நல்க வேண்டிய நிலை. தெருவில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து கடைக்காரர்களிடம் முதலில் தெரிவிக்கலாம். அப்படியும் திருந்தவில்லை யெனில் காவல் துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பது மனநிலை பொறுத்து அமையும். மனப்பிறழ்வு குழந்தையிடம் இருக்கலாம். சரியான மனநிலை கொண்டவர் மன பிறழ்வு இல்லாமல் இருந்தால் போதும். மிகவும் சிறப்பான கதையும் நீதியும். அருமை சகோ.👌✍️
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
சித்தம் கலங்கியது.. சிந்தனை சிதறியது.. ஈட்டியாய் தைக்கும் கேள்விகள். மூன்று கேள்விகளுக்கும் விடை 1.நல்லவனோ.. கெட்டவனோ.. மனிதன் சாவதற்கு இறைவன் காரணமில்லை..( இது மனிதனின் இறை நம்பிக்கைச் சார்ந்ததே தவிர வேறல்ல)
2. எந்த அரசும் நினைத்தால் தடுக்கலாம். அரசை விட மதத்தின் ஆட்சி அதிகம் இங்கே.
3. முதல் விடையே இதற்கும்.
ஆனால், அனைத்திற்கும் காரணம் மட்டும் ஒன்றே ஒன்றுதான்..
இன்னும் விளக்கமாக.. தனியாகப் பேசுவோம்.
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
வாழ்த்துக்கள்! நெஞ்சு பொறுக்குதில்லையே இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு