எழுதுகின்ற அறிவை தந்த
இறைவனுக்கு நன்றி.
நான்,
அகவை அறுபதை கடந்தவன்
மணிவிழாவை கண்டவன்
முதுகலை பட்டம் பெற்றவன்
எழுதிட ஆர்வம் கொண்டவன்
நேரம் இன்றி தவிப்பவன்.
பிரதிலிபி தந்த ஊக்கத்தினால்
பதிவிடுவேன் நல்ல படைப்புகளை
நல்லதோ அல்லதோ எதுவென்றாலும்
நண்பர்கள் அனைவரும் விமர்சியுங்கள்
நல்லதை நல்லதாய் ஏற்றிடுவேன்
அல்லதை அக்கணம் விலக்கிடுவேன்.
நல்ல விமர்சனம் ஊக்குவிக்கும்
நல்லதை எழுதிட கரம் கொடுக்கும்.
ஒருவரை ஒருவர் ஊக்குவிப்போம்
ஒருபடி உயர ஆதரிப்போம்.
நாஞ்சில்நாடு சொந்த ஊர்
சென்னை தஞ்சம் தந்த ஊர்.
பிரதிலிபிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி,
நல்ல நண்பர்களை தந்தமைக்கு.
வாழ்க தமிழ்!
வளரட்டும் தமிழினம்!!
அலைபேசி எண்: 09841220705
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு