pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நினைத்தது நடந்திருந்தால்...

4.2
3102

தொலைப்பேசி மணியடித்தது. “ஹலோ...” “அப்பா...” “மக்ளே! எப்படி இருக்க?” “நல்லா இருக்கம்பா...” “அப்பா ...வந்து...” “சொல்லும்மா... “ “அப்பா செமஸ்டர் எக்ஸாம தள்ளி வைச்சிட்டாங்கப்பா..” “ஏம்மா...” ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

எழுதுகின்ற அறிவை தந்த இறைவனுக்கு நன்றி. நான், அகவை அறுபதை கடந்தவன் மணிவிழாவை கண்டவன் முதுகலை பட்டம் பெற்றவன் எழுதிட ஆர்வம் கொண்டவன் நேரம் இன்றி தவிப்பவன். பிரதிலிபி தந்த ஊக்கத்தினால் பதிவிடுவேன் நல்ல படைப்புகளை நல்லதோ அல்லதோ எதுவென்றாலும் நண்பர்கள் அனைவரும் விமர்சியுங்கள் நல்லதை நல்லதாய் ஏற்றிடுவேன் அல்லதை அக்கணம் விலக்கிடுவேன். நல்ல விமர்சனம் ஊக்குவிக்கும் நல்லதை எழுதிட கரம் கொடுக்கும். ஒருவரை ஒருவர் ஊக்குவிப்போம் ஒருபடி உயர ஆதரிப்போம். நாஞ்சில்நாடு சொந்த ஊர் சென்னை தஞ்சம் தந்த ஊர். பிரதிலிபிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி, நல்ல நண்பர்களை தந்தமைக்கு. வாழ்க தமிழ்! வளரட்டும் தமிழினம்!! அலைபேசி எண்: 09841220705

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    10 ஏப்ரல் 2018
    வாழ்க்கை என்றால் என்னவென்று இக்கதையை படிக்கும் போது வாழ்கின்ற மனிதர்களுக்கு நிச்சயம் உணர்த்தி விடும். ஒரு முறை மட்டும் தான் கருவறை முதல் கல்லறை வரை இடைப்பட்ட வாழ்க்கை யாவருக்கும் சாத்தியம். நாம் எங்கு பயணத்தை தொடங்கினோமோ அந்தப் பாதையில் சாலை வாழ்க்கையும் முடிந்து போகக் கூடும். இது தான் இறைவன் எழுதிய விதியின் நிர்ப்பந்தங்கள். ஒவ்வொரு செயலின் பின்னும் இறைவனின் நாட்டமுள்ளது. அது போல் நிச்சயம் ஒரு நாள் அதற்கான விசாரணைகள் நடாத்தப் படவுள்ளது. மனம் போன போக்கில் வாழ்கின்ற நிகழ்கால உலகை பார்க்கும் போது உயிரின் விலை கூட மலிந்து விட்டது தான் என்று சொல்ல தோன்றுகின்றது. இயற்கை அனர்த்தங்கள் கொன்று குவித்த கூட்டத்தை விட உலகத்து நடைமுறைகள் கொன்று குவிக்கும் எண்ணிக்கை தான் இங்கே பெருகிக் கொண்ட போகிறது. அன்பான உள்ளங்கள் யாவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை கூட நிம்மதியாக வாழ முடியாத உலகத்தில் நானும் நீங்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மனதை மிகவும் பாதித்தது இச்சிறுகதை. என்றும் நினைவில் இருக்கும். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  • author
    12 ஏப்ரல் 2018
    ஒளியே தெய்வம் நிழல் பூமிக்கு தேவை அதனால் மானிடம் பிறக்கிறது சிலகாலம் கழித்து நிழலை மண் மறைத்து வைத்துக்கொள்கிறது ஏன் மனிதனாக பிறந்து மனித தன்மையையிழந்த மனிதருக்கு ஒரு பிரயோசனும் இல்லை அதனால் மண்ணுக்கு எருவாகவாவது இருடா என்றே ஆன்மாவை கடனாக பெற்ற இடத்திலேயே கடனை அடைத்து விட்டு சுதந்திரம் பெறவே
  • author
    அன்னபூரணி தண்டபாணி
    11 ஏப்ரல் 2018
    படித்ததும் உள்ளம் கசிந்தது! என்ன கஷ்டம் வந்தாலும் இறைவன் எப்போதும் நம்மோடிருக்கிறான் என்பதை நான் முழுமையாக நம்புகிறவள்! அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது உங்களுடைய படைப்பு! அருமை நண்பரே! இறைவனுக்கு நன்றி!
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    10 ஏப்ரல் 2018
    வாழ்க்கை என்றால் என்னவென்று இக்கதையை படிக்கும் போது வாழ்கின்ற மனிதர்களுக்கு நிச்சயம் உணர்த்தி விடும். ஒரு முறை மட்டும் தான் கருவறை முதல் கல்லறை வரை இடைப்பட்ட வாழ்க்கை யாவருக்கும் சாத்தியம். நாம் எங்கு பயணத்தை தொடங்கினோமோ அந்தப் பாதையில் சாலை வாழ்க்கையும் முடிந்து போகக் கூடும். இது தான் இறைவன் எழுதிய விதியின் நிர்ப்பந்தங்கள். ஒவ்வொரு செயலின் பின்னும் இறைவனின் நாட்டமுள்ளது. அது போல் நிச்சயம் ஒரு நாள் அதற்கான விசாரணைகள் நடாத்தப் படவுள்ளது. மனம் போன போக்கில் வாழ்கின்ற நிகழ்கால உலகை பார்க்கும் போது உயிரின் விலை கூட மலிந்து விட்டது தான் என்று சொல்ல தோன்றுகின்றது. இயற்கை அனர்த்தங்கள் கொன்று குவித்த கூட்டத்தை விட உலகத்து நடைமுறைகள் கொன்று குவிக்கும் எண்ணிக்கை தான் இங்கே பெருகிக் கொண்ட போகிறது. அன்பான உள்ளங்கள் யாவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை கூட நிம்மதியாக வாழ முடியாத உலகத்தில் நானும் நீங்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மனதை மிகவும் பாதித்தது இச்சிறுகதை. என்றும் நினைவில் இருக்கும். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  • author
    12 ஏப்ரல் 2018
    ஒளியே தெய்வம் நிழல் பூமிக்கு தேவை அதனால் மானிடம் பிறக்கிறது சிலகாலம் கழித்து நிழலை மண் மறைத்து வைத்துக்கொள்கிறது ஏன் மனிதனாக பிறந்து மனித தன்மையையிழந்த மனிதருக்கு ஒரு பிரயோசனும் இல்லை அதனால் மண்ணுக்கு எருவாகவாவது இருடா என்றே ஆன்மாவை கடனாக பெற்ற இடத்திலேயே கடனை அடைத்து விட்டு சுதந்திரம் பெறவே
  • author
    அன்னபூரணி தண்டபாணி
    11 ஏப்ரல் 2018
    படித்ததும் உள்ளம் கசிந்தது! என்ன கஷ்டம் வந்தாலும் இறைவன் எப்போதும் நம்மோடிருக்கிறான் என்பதை நான் முழுமையாக நம்புகிறவள்! அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது உங்களுடைய படைப்பு! அருமை நண்பரே! இறைவனுக்கு நன்றி!