pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நிராயுதபாணி

4.9
52

பொங்கி வந்த கடல் அலைகள் கூட ஏளனமாய்ச் சிரிப்பது போல் அவனிற்குத் தோன்றியது. ஓடி ஆடும் சிறார்கள், சுண்டல் சட்டிகளுடன் வலம் வரும் வியாபாரிகள், கருப்பு, வெள்ளை குதிரைகளில் சவாரி ஏற்றிச் செல்லும் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Punitha Parthipan "செவ்வந்தி"
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    யாதிரா
    30 நவம்பர் 2020
    மதுரகவியாழ்வார் "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? "என்று கேட்டார் அதற்கு நம்மாழ்வார்,  "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார்.செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும். இந்த மகான்களின் கருத்துக்கு ஏற்ற கதை இது. செய்யும் செயல்களுக்கு உரிய பாவம் புண்ணியம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பதைக் கதை மூலம் கூறியது சிறப்பு புனிதா. பகவத் கீதையையும் நினைவுபடுத்தியது இந்தக் கதை “காமம், கோபம், பேராசை” மனிதர்களை அழிக்கின்றன, எனவே மனிதன் அவற்றைத் தவிர்க்க வேண்டும்" என்று பகவத் கீதையின் உபதேசமும் கதையாக எழுதியது மகிழ்ச்சி புனிதா.
  • author
    01 டிசம்பர் 2020
    கடைசி வரிகள் மனதை அசைத்து எடுத்துவிட்டது.. தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வினாலும் தர்மம் நிலைத்து நிற்கும்.. கடைசியில் அவன் செய்த தர்மம் அவனது தலை காத்தது.. மிக அழகான நடையுடன் நகர்ந்த கதை கண்முன்னே விரிந்தது.. நாம் செய்யும் கர்மவினை நன்மையையும் தீமையும் திருப்பித்தரும் என்பதை தெளிவுடன் வெளிப்படுத்தும் கதைக் களம் மனதை கனமாக்கியது..! மிக அருமை சகோ... வாழ்த்துகள்.!
  • author
    ரபியா
    30 நவம்பர் 2020
    கர்மா...தான் செய்த தீயச் செயல்களின் பலனை அனுவித்தலும்..அதே நேரம் செய்த நன்மை தத்தளிக்கும் நேரத்தில் கை கொடுக்கும் என்ற விதத்தை மிக நேர்த்தியாக உன் கை வண்ணத்தில் வண்ணங்கள் பூசி..சமர்ப்பித்த விதம் உன் ரசிகை என்ற விதத்தில் என் மகிழ்வைக் கூறி...என் வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன் புனிதா..
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    யாதிரா
    30 நவம்பர் 2020
    மதுரகவியாழ்வார் "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? "என்று கேட்டார் அதற்கு நம்மாழ்வார்,  "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார்.செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும். இந்த மகான்களின் கருத்துக்கு ஏற்ற கதை இது. செய்யும் செயல்களுக்கு உரிய பாவம் புண்ணியம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பதைக் கதை மூலம் கூறியது சிறப்பு புனிதா. பகவத் கீதையையும் நினைவுபடுத்தியது இந்தக் கதை “காமம், கோபம், பேராசை” மனிதர்களை அழிக்கின்றன, எனவே மனிதன் அவற்றைத் தவிர்க்க வேண்டும்" என்று பகவத் கீதையின் உபதேசமும் கதையாக எழுதியது மகிழ்ச்சி புனிதா.
  • author
    01 டிசம்பர் 2020
    கடைசி வரிகள் மனதை அசைத்து எடுத்துவிட்டது.. தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வினாலும் தர்மம் நிலைத்து நிற்கும்.. கடைசியில் அவன் செய்த தர்மம் அவனது தலை காத்தது.. மிக அழகான நடையுடன் நகர்ந்த கதை கண்முன்னே விரிந்தது.. நாம் செய்யும் கர்மவினை நன்மையையும் தீமையும் திருப்பித்தரும் என்பதை தெளிவுடன் வெளிப்படுத்தும் கதைக் களம் மனதை கனமாக்கியது..! மிக அருமை சகோ... வாழ்த்துகள்.!
  • author
    ரபியா
    30 நவம்பர் 2020
    கர்மா...தான் செய்த தீயச் செயல்களின் பலனை அனுவித்தலும்..அதே நேரம் செய்த நன்மை தத்தளிக்கும் நேரத்தில் கை கொடுக்கும் என்ற விதத்தை மிக நேர்த்தியாக உன் கை வண்ணத்தில் வண்ணங்கள் பூசி..சமர்ப்பித்த விதம் உன் ரசிகை என்ற விதத்தில் என் மகிழ்வைக் கூறி...என் வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன் புனிதா..