தொடர்ச்சியாக கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது முதல் கவிதை தொகுப்பு ‘வாராயோ காவேரி’ என்னும் நூலாகும். இந்நூல் பாரதி சந்திரன் எனும் புனைபெயரில் எழுதப்பட்டது. அடுத்ததாக ‘ஓர் இரவுப் பொழுதில்’ எனும் சிறுகதைத் தொகுப்பு முரண்களரி படைப்பகத்தின் வெளியீடாக 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது. ‘மழை வருது’ எனும் சிறார் பாடல் தொகுப்பு நூல் பொள்ளாச்சி வாசகர் வட்டம் புன்னகை வெளியீடாக 2025 ஆம் ஆண்டு வெளியானது. அமேசான் கிண்டில் பதிப்பிலும் இந்நூல் கிடைக்கும். ‘தாமதமாய் நிகழும் சந்திப்பு’ எனும் கவிதைத் தொகுப்பு அமேசான் கிண்டிலில் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நான் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன் என்பதைப் பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்ளுகிறேன்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு