pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நோய்

4
134

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் அந்தக் குடிசை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. ஊர் நாட்டாண்மைக் காரர்கள், ஆண்கள், பெண்கள், அந்த ஊர் இளசுகள் எல்லோரும் அந்தக் குடிசைக்குக் கொஞ்ச தூரம் தள்ளி ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

தொடர்ச்சியாக கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது முதல் கவிதை தொகுப்பு ‘வாராயோ காவேரி’ என்னும் நூலாகும். இந்நூல் பாரதி சந்திரன் எனும் புனைபெயரில் எழுதப்பட்டது. அடுத்ததாக ‘ஓர் இரவுப் பொழுதில்’ எனும் சிறுகதைத் தொகுப்பு முரண்களரி படைப்பகத்தின் வெளியீடாக 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது. ‘மழை வருது’ எனும் சிறார் பாடல் தொகுப்பு நூல் பொள்ளாச்சி வாசகர் வட்டம் புன்னகை வெளியீடாக 2025 ஆம் ஆண்டு வெளியானது. அமேசான் கிண்டில் பதிப்பிலும் இந்நூல் கிடைக்கும். ‘தாமதமாய் நிகழும் சந்திப்பு’ எனும் கவிதைத் தொகுப்பு அமேசான் கிண்டிலில் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நான் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன் என்பதைப் பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்ளுகிறேன்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Sevegamy Suntheresan
    27 அக்டோபர் 2021
    கதை ஏதோ ஒரு வகையில் மர்மாக இருந்தாலும் வயிற்று பிழைப்புக்கு வந்து இப்படி யாரும் இல்லாத ஊரில் யாரையாவது திருமணமோ, இல்லை ஒருவனோடு வாழ்ந்து இருக்கலாம். இப்படி கேவலமாக அனாதையாக இறந்து இருக்க வேண்டியது இல்லை. அவளை எரித்த பெரிய மனிதர்கள் எத்தனை பேர் அவள் உடலை அனுபவித்து இருப்பார்கள். அந்த ஊர் மக்கள் அனைவரும் எச்ஐவி டெஸ்ட் எடுக்க வேண்டும். என்ன ஊரோ என்ன நாட்டான்மையோ.
  • author
    Arputham V
    23 நவம்பர் 2021
    arumai iyalbaana uyirottamulla kadhai ovvoru sarraasari thanimaiyil thavikum pengalin unarchigalaal erpadum prichanaigaluku theervutharum kadhai.kan pona pokiley kaal pogalaamaa manam pona pokiley manidhar pogalaamaa endra paadal varigaluku erpa arputhamaana padaipu tq author.
  • author
    Pavi G
    08 ஜூலை 2020
    semma
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Sevegamy Suntheresan
    27 அக்டோபர் 2021
    கதை ஏதோ ஒரு வகையில் மர்மாக இருந்தாலும் வயிற்று பிழைப்புக்கு வந்து இப்படி யாரும் இல்லாத ஊரில் யாரையாவது திருமணமோ, இல்லை ஒருவனோடு வாழ்ந்து இருக்கலாம். இப்படி கேவலமாக அனாதையாக இறந்து இருக்க வேண்டியது இல்லை. அவளை எரித்த பெரிய மனிதர்கள் எத்தனை பேர் அவள் உடலை அனுபவித்து இருப்பார்கள். அந்த ஊர் மக்கள் அனைவரும் எச்ஐவி டெஸ்ட் எடுக்க வேண்டும். என்ன ஊரோ என்ன நாட்டான்மையோ.
  • author
    Arputham V
    23 நவம்பர் 2021
    arumai iyalbaana uyirottamulla kadhai ovvoru sarraasari thanimaiyil thavikum pengalin unarchigalaal erpadum prichanaigaluku theervutharum kadhai.kan pona pokiley kaal pogalaamaa manam pona pokiley manidhar pogalaamaa endra paadal varigaluku erpa arputhamaana padaipu tq author.
  • author
    Pavi G
    08 ஜூலை 2020
    semma