<p>என்னைப் பற்றி:</p>
<p>"ஒரு எழுத்தாளனைக் காணப் பெறுவதும், கேட்கப் பெறுவதும் குறைவாக இருக்க வேண்டும். அதிலும் தன்னைப் பற்றி பேசுவது மிகக் குறைவாக இருக்க வேண்டும்" - இதை படைப்பாளியான நானும், வாசகர்கள் நீங்களும் அறிவோம்.</p>
<p>இதனால் ஒரு எழுத்தாளனின் குரல் தொலைந்து போவதில்லை. மாறாக, வாசகர்களுடன் பல வழிகளில் பகிர்ந்து கொள்ளும் எல்லாப் படைப்புகளிலும் உள்ளார்ந்த ஒன்றாக அக்குரல் இருக்கும். </p>
<p>என்னைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, இங்கிருக்கும் எனது எழுத்துக்கள் மேலும் சில கருத்துக்களை வழங்கும். </p>
<p>இதுவரையில் என்னை அறியாதவர்களை, நான் வரவேற்கிறேன். </p>
<p>http://www.eramurukan.in/</p>
<p> </p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு