pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஒரு குட்டி லவ் ஸ்டோரி....

5
302

கெளரி அவசரமாக பேருந்தை பிடித்து தான் வேலை பார்க்கும் துணி கடையில் நுழைந்தாள்... வழக்கம் போல அவள் தனது பிரிவான பட்டு புடவை இடத்தில் சென்று நின்று கொள்ள.. அன்று விசேஷ நாள் என்பதால்  கடையில் சற்று ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
H K

எழுத ஒண்ணுமில்ல... வாங்க பழகலாம்....

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Haja Deen
    28 अगस्त 2022
    உன்னால் மற்றவர்களை எளிதில் மகிழ்ச்சி கொள்ள வைக்க முடியும் என்பதை நினைத்தே உன்னை நான் இத்தளத்தில் கட்டாயப்படுத்தி எழுத வைத்தேன்....... மற்றவர்களை கஷ்டப்படடுத்துதல் மிக சுலபம்..... மகிழ்ச்சியடைய செய்வதென்பது மிக கடினம்..... நீ மிக எளிதாக இதனை கையாள்வது எனக்கு மன மகிழ்ச்சியை தருகின்றது.... உன்னை நல்லதொரு பாதைக்கு ( நகைச்சுவையாக எழுத சொல்லி....) அழைத்து சென்ற திருமதி.இராஜலட்சுமி E.P. அவர்களுக்கு இத்தருணத்தில் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.... நீ மென்மேலும் நிறைய கதைகளை எழுத எனது வாழ்த்துக்கள்.... இந்த கதை மிக உணர்வுப்பூர்வமாகவும்.... கருத்துள்ள கதையாகவும் இருந்தது.... வாழ்த்துக்கள்......
  • author
    28 अगस्त 2022
    மை டியர் அண்ணா, கனவுகளில் காலம் கடத்தும் தருணமதில் கதைப்பன எல்லாம் காந்தமாய் இழுக்கும்! அதுபோலவே இக்கதையும் அனைவரையும் ஈர்க்கிறது அதற்காக கற்பனையை அதீதம் கலவாது உண்மைதனை எடுத்து செல். 🍫🍫🍫🍫🍫🍫👍
  • author
    க.க.க.போ.😁
    27 अगस्त 2022
    அருமையான கருத்துள்ள கதைங்க. சமூக நடைமுறையை கண் முன்னே காட்சியாக கொண்டு வந்த கதை. பெண்ணா பொறந்தாலே தப்பா.. இப்ப எல்லாம் குழந்தையை விட்டு வெக்கிறதில்லே கேவலமான மனுசு பிறவிங்க. தண்டனை ரொம்ப ரொம்ப கடுமையாக இருக்கனும். அதுக்கு இந்த அரசியல்வாதிகளே தடையா இருக்காங்க என்னத்த சொல்ல.. உங்க எழுத்து நடை ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க தம்பி அருமையா எழுதறீங்க.. கண் குளிர, கதை கண் கலங்கி படிச்சேன் தம்பி நிறைய எழுதுங்க கதிர் தம்பி.. மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி 👍🤝💐😊👏✍✍✍💯💯👌👌👌⭐⭐⭐⭐⭐⭐
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Haja Deen
    28 अगस्त 2022
    உன்னால் மற்றவர்களை எளிதில் மகிழ்ச்சி கொள்ள வைக்க முடியும் என்பதை நினைத்தே உன்னை நான் இத்தளத்தில் கட்டாயப்படுத்தி எழுத வைத்தேன்....... மற்றவர்களை கஷ்டப்படடுத்துதல் மிக சுலபம்..... மகிழ்ச்சியடைய செய்வதென்பது மிக கடினம்..... நீ மிக எளிதாக இதனை கையாள்வது எனக்கு மன மகிழ்ச்சியை தருகின்றது.... உன்னை நல்லதொரு பாதைக்கு ( நகைச்சுவையாக எழுத சொல்லி....) அழைத்து சென்ற திருமதி.இராஜலட்சுமி E.P. அவர்களுக்கு இத்தருணத்தில் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.... நீ மென்மேலும் நிறைய கதைகளை எழுத எனது வாழ்த்துக்கள்.... இந்த கதை மிக உணர்வுப்பூர்வமாகவும்.... கருத்துள்ள கதையாகவும் இருந்தது.... வாழ்த்துக்கள்......
  • author
    28 अगस्त 2022
    மை டியர் அண்ணா, கனவுகளில் காலம் கடத்தும் தருணமதில் கதைப்பன எல்லாம் காந்தமாய் இழுக்கும்! அதுபோலவே இக்கதையும் அனைவரையும் ஈர்க்கிறது அதற்காக கற்பனையை அதீதம் கலவாது உண்மைதனை எடுத்து செல். 🍫🍫🍫🍫🍫🍫👍
  • author
    க.க.க.போ.😁
    27 अगस्त 2022
    அருமையான கருத்துள்ள கதைங்க. சமூக நடைமுறையை கண் முன்னே காட்சியாக கொண்டு வந்த கதை. பெண்ணா பொறந்தாலே தப்பா.. இப்ப எல்லாம் குழந்தையை விட்டு வெக்கிறதில்லே கேவலமான மனுசு பிறவிங்க. தண்டனை ரொம்ப ரொம்ப கடுமையாக இருக்கனும். அதுக்கு இந்த அரசியல்வாதிகளே தடையா இருக்காங்க என்னத்த சொல்ல.. உங்க எழுத்து நடை ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க தம்பி அருமையா எழுதறீங்க.. கண் குளிர, கதை கண் கலங்கி படிச்சேன் தம்பி நிறைய எழுதுங்க கதிர் தம்பி.. மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி 👍🤝💐😊👏✍✍✍💯💯👌👌👌⭐⭐⭐⭐⭐⭐