pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஒவ்வாமை

4.1
10987

சனிக்கிழமை இரவு ஒன்பதுமணி. தி.நகரில் ஷாப்பிங் முடித்துவிட்டு, துரைசாமி ஐயங்கார் ரோட்டின் மாடியில் அமைந்துள்ள தன் வீட்டின் கதவை தள்ளிக்கொண்டு காஞ்சனா உள்ளே வந்தபோது, தன் அன்புக் கணவன் முகுந்தனின் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    27 அக்டோபர் 2017
    nice
  • author
    Vasanthy Rajamannar
    16 ஜூன் 2021
    வசுமதி துணிச்சலா பண்ணிட்டா.அவ Backround strong. ஆனால் எங்களை மாதிரி ஆளுங்க கடவுளுகிட்ட'உன் கையில் உள்ள ஆயுதமெல்லாம் மழுங்கிப் போச்சா.தயவு செய்து என்னைக் கொலைகாரியாக்கிடாதே'ன்னு வேண்டுனது பலிச்சிடுச்சு.
  • author
    Ra Ath
    16 ஜூன் 2021
    இப்படி பொத்தாம் பொதுவாக பேசுவது தான் நாம் ஆண் சமூகத்திற்கு இழைக்கும் பெரிய கேடு. விவாகரத்து என்பது பல விடயங்களை பொறுத்து அமையும் ஒரு துயர சம்பவம். பல பொய்களை சொல்லி அல்லது வேற ஏதோ எதிர்பார்ப்புக்கு திருமண நடத்தி வைக்கிறார்கள். அது நியாயம் என்றால் இதுவும் நியாயம். இவ யாரு அவர்களை கொலை செய்வது, இவளே ஒரு Psycho ,😔
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    27 அக்டோபர் 2017
    nice
  • author
    Vasanthy Rajamannar
    16 ஜூன் 2021
    வசுமதி துணிச்சலா பண்ணிட்டா.அவ Backround strong. ஆனால் எங்களை மாதிரி ஆளுங்க கடவுளுகிட்ட'உன் கையில் உள்ள ஆயுதமெல்லாம் மழுங்கிப் போச்சா.தயவு செய்து என்னைக் கொலைகாரியாக்கிடாதே'ன்னு வேண்டுனது பலிச்சிடுச்சு.
  • author
    Ra Ath
    16 ஜூன் 2021
    இப்படி பொத்தாம் பொதுவாக பேசுவது தான் நாம் ஆண் சமூகத்திற்கு இழைக்கும் பெரிய கேடு. விவாகரத்து என்பது பல விடயங்களை பொறுத்து அமையும் ஒரு துயர சம்பவம். பல பொய்களை சொல்லி அல்லது வேற ஏதோ எதிர்பார்ப்புக்கு திருமண நடத்தி வைக்கிறார்கள். அது நியாயம் என்றால் இதுவும் நியாயம். இவ யாரு அவர்களை கொலை செய்வது, இவளே ஒரு Psycho ,😔