எனது சொந்த ஊர் பூதப்பாண்டி. தோவாளை வட்டம். கன்னியாகுமரி மாவட்டம்.
எனக்கு கவிதைகள் எழுதுவதில் மிகவும் ஆர்வம் உண்டு. என்னுடைய கவிதைகள் நாகர்கோவில் வானொலி நிலையத் தாலும் சென்னை வானொலி நிலையத் தாலும் (FM gold) ஒலிபரப்பப் பட்டது.
மேலும் "தமிழ் முன்னோட்டம்" ,புதுகைத் தென்றல்", "புதிய உறவு" என்ற பத்திரிகைகளிலும் எனது கவிதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வருகிறது.
நான் அச்சிட்டு வெளியிட்ட "வெற்றியின் இரகசியத்தைத் தேடுவோம்" என்ற கவிதை புத்தகத்திற்கு அமெரிக்கா விலுள்ள "உலகத் தமிழ் பல்கலை கழகம்" விருது வழங்கியுள்ளது. மற்றும் சென்னையிலுள்ள "தமிழகத் தமிழறிஞர் பேரவை"--யும் எனக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.
இதுவரையிலும் என்னுடைய படைப்புகளுக்கு ஆதரவு தந்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. இது மேன்மேலும் தொடர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு