என் நாடாே வீரத்திற்கே எடுத்துக்காட்டான ஈழம்.
பல கலைகளையும் தன் வசமாக்கிய இராவணதேசம்.
அவன் பெருமையினை குன்றவிடாத மாவீரனான அவன் வம்சத்தவள் நான்.
அவன் என் பூட்டன் என்பதிலும், ஈழம் என் நாடென்பதிலும், இராவண தமிழச்சி என்பதிலும் பெருமைகொள்கிறேன்.
எனது படைப்புக்கள்.
* காற்றோடு கலந்த விதையவள். (நாவல்)
* நதியறியா பயணமிது.(தொடர் நாவல்)
* இருளில் ஔிரும் தீபமானய்( தொடர் நாவல்)
*தத்தித்தாவுது மனசு
* மின்னலே என் வானம் உன்னை தேடுதே( தொடர் நாவல்)
* என்னாளும் உன் பொன்வானம் நான். (நாவல்)
* உறவாக வருவாயா (நாவல்)
*திகட்டாத தீ நீயே
*எனக்குள் நீ இருந்தாள் தவறே இல்லை.
*அச்சம் ஏனடி அனிச்சம் பூவே
*உன்னாலே உயிரானேன்.
* மலர் தேடும் பனிக்காற்று(சிறுகதை)
நிறைவுறாத கதைகள்.
*சித்திரமே சொல்லடி.(நாவல்)
* இதயம் பகிர்ந்திட வா
*அசுரதார இவழ் அசுரனின் தாரா
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு