pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பசி

4.5
10329

திருமால்பூர் வரை செல்லும் அடுத்த மின் தொடர் வண்டி இன்னும் சிறிது நேரத்தில் 2வது பிளாட்பாரத்தை வந்தடையும் என்று ஒலிப்பெருக்கியில் ஒலிக்க, வேலை முடிந்து வீடு செல்ல சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
விஜய குமார்

நான் விஜயகுமார், தில்லையம்பலக்கூத்தனின் எல்லையில் பிறந்து வளர்ந்தவன். தற்போது அமீரகத்தில் வரைகலை நிபுனராக பணி புரிந்து வரும் நான் தமிழின் மீது கொண்டு அலாதி பிரியமே என்னை எழுத தோற்றுவித்தது எனலாம். தமிழின் மீதும், சோழ சாம்ராஜ்யத்தின் மீதும் தனிப்பிரியம் எனக்கு பிறந்த இடமே சோழ தேசம் என்பதால் இயல்பிலேயே சோழ தேச வரலாற்றை தேடிப்படிப்பதில் ஆர்வமுள்ளவன், அப்படி நான் வாசித்த நாவல்களும், புதினங்களும், காப்பியங்களும் தான் என்னை எழுத தூண்டியவை. சிறுவயதில் இருந்தே இருந்தே வாசிக்கும் பழக்கம் மட்டுமே உடைய எனக்கு தீடிரென தோன்றிய சில கற்பனை காட்சிகளுக்கு உயிர் கொடுத்தால் என்ன என்பனவையே நான் எழுதும், எழுதிக்கொண்டிருக்கும், எழுதப்போகும், ஒரு நிமிடக்கதை, சிறுகதை ஆகியவை.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சரவணன்
    08 ஜூன் 2016
    அருமையான கதை.உண்மையில், இந்த சமூக நடைமுறைகள் ஏதேதோ நினைக்க தோன்றியது.ஆனால்,கதையின் முடிவு வித்தியாசமாக இருந்தது.
  • author
    பவானி
    24 மார்ச் 2019
    அருமையான கதை ஆரம்பத்தில் சுந்தரை பற்றி தவறாக நினைக்க தோன்றியது முடிவு சூப்பர் சொல்ல வார்த்தைகள் வரவில்லை
  • author
    23 ஜூலை 2020
    மாறுபட்ட கதைக்கருவில் தங்கள் கதை அற்புதம். வாழ்த்துக்கள்!
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சரவணன்
    08 ஜூன் 2016
    அருமையான கதை.உண்மையில், இந்த சமூக நடைமுறைகள் ஏதேதோ நினைக்க தோன்றியது.ஆனால்,கதையின் முடிவு வித்தியாசமாக இருந்தது.
  • author
    பவானி
    24 மார்ச் 2019
    அருமையான கதை ஆரம்பத்தில் சுந்தரை பற்றி தவறாக நினைக்க தோன்றியது முடிவு சூப்பர் சொல்ல வார்த்தைகள் வரவில்லை
  • author
    23 ஜூலை 2020
    மாறுபட்ட கதைக்கருவில் தங்கள் கதை அற்புதம். வாழ்த்துக்கள்!