pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பசுமை வழிச்சாலை

4.5
103

சென்னை முதல் சேலம் வரை எட்டு வழிச்சாலை பசுஞ் சோலையினை அழித்துவிட்டு பசுமை வழிச் சாலையா? பத்தாயிரம் கோடியிலே இது நமக்கு தேவையா? கிருஷ்ணகிரி, தரும்புரி காஞ்சிபுரம், சேலம் திருவண்ணா மலை என்னும் ஐந்து ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

எழுதுகின்ற அறிவை தந்த இறைவனுக்கு நன்றி. நான், அகவை அறுபதை கடந்தவன் மணிவிழாவை கண்டவன் முதுகலை பட்டம் பெற்றவன் எழுதிட ஆர்வம் கொண்டவன் நேரம் இன்றி தவிப்பவன். பிரதிலிபி தந்த ஊக்கத்தினால் பதிவிடுவேன் நல்ல படைப்புகளை நல்லதோ அல்லதோ எதுவென்றாலும் நண்பர்கள் அனைவரும் விமர்சியுங்கள் நல்லதை நல்லதாய் ஏற்றிடுவேன் அல்லதை அக்கணம் விலக்கிடுவேன். நல்ல விமர்சனம் ஊக்குவிக்கும் நல்லதை எழுதிட கரம் கொடுக்கும். ஒருவரை ஒருவர் ஊக்குவிப்போம் ஒருபடி உயர ஆதரிப்போம். நாஞ்சில்நாடு சொந்த ஊர் சென்னை தஞ்சம் தந்த ஊர். பிரதிலிபிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி, நல்ல நண்பர்களை தந்தமைக்கு. வாழ்க தமிழ்! வளரட்டும் தமிழினம்!! அலைபேசி எண்: 09841220705

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Kaliappan Nnk
    21 ஜூன் 2018
    அருமையான பதிவு ........ 8 வழி மக்களுக்கு தலைவலி ... பசுமை சாலை தமிழகத்தின் காஸ்ட்லி சாலை 277.3கிலோமீட்டர் கொண்ட சாலைக்கு 10,000 கோடி ஒதுக்கீடு அப்படினா சராசரியாக 1கிமீக்கு 36கோடி
  • author
    சுஜி "சுஜி"
    21 ஜூன் 2018
    கோவம் தான். ஆனால் யாரிடம் கொட்டிதீர்க்க. நீங்கள் கவிதை வழி கொட்டி விட்டிர்கள். நாம் நம் இயற்கை இந்தி அரசியல் முதலை அல்லவா முழுங்கி கொண்டு இருக்கிறதே.கோவம் சரி தான்.
  • author
    சசிகுமார் தங்கவேல்
    21 ஜூன் 2018
    அருமை அண்ணா..... சிறப்பான பதிவு.... என்று மாறும் என் நாடு.... இது மக்களுக்கான நாடு அன்று.... மந்திரிகளுக்கான நாடு...
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Kaliappan Nnk
    21 ஜூன் 2018
    அருமையான பதிவு ........ 8 வழி மக்களுக்கு தலைவலி ... பசுமை சாலை தமிழகத்தின் காஸ்ட்லி சாலை 277.3கிலோமீட்டர் கொண்ட சாலைக்கு 10,000 கோடி ஒதுக்கீடு அப்படினா சராசரியாக 1கிமீக்கு 36கோடி
  • author
    சுஜி "சுஜி"
    21 ஜூன் 2018
    கோவம் தான். ஆனால் யாரிடம் கொட்டிதீர்க்க. நீங்கள் கவிதை வழி கொட்டி விட்டிர்கள். நாம் நம் இயற்கை இந்தி அரசியல் முதலை அல்லவா முழுங்கி கொண்டு இருக்கிறதே.கோவம் சரி தான்.
  • author
    சசிகுமார் தங்கவேல்
    21 ஜூன் 2018
    அருமை அண்ணா..... சிறப்பான பதிவு.... என்று மாறும் என் நாடு.... இது மக்களுக்கான நாடு அன்று.... மந்திரிகளுக்கான நாடு...