pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பெய்யெனப் பெய்த மழை

5
22

கடுங்  கோடை  முடிந்தது  மக்களுக்கு  அதனால்  மிகவும்  மகிழ்ச்சியாக இருந்தது .  அடுத்த கார்கால  பருவமும்  ஆரம்பித்தது .  குளிர் காலக்  காற்று  வீச  ஆரம்பித்தது . வெப்பம்  குறைந்து  சுகமான  காற்று ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ராணி பாலகிருஷ்ணன்

1968-71 ல் பி.ஏ எக்கனாமிக்ஸ் பட்டமும் 1992-94 ல் எம்.ஏ தமிழ் பட்டமும் , 2015-17 ல் சமஸ்கிருதம் கோவிதா படிப்பும் படித்துள்ளேன் . வாசிப்பதில் மிகுந்த விருப்பம் உண்டு .தையலில் நாட்டம் , துணிகளில் எம்பிராய்டரி , பெயிண்டிங் ,ஸ்கிரீன் பிரிண்டங் , கண்ணாடியில் பெயிண்டிங் , ஃபேஷன் ஜூவல்லரி செய்தல் , மாடித்தோட்டப் பராமரிப்பு போன்றவற்றிலும் ஈடுபாடு உண்டு .

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Rakkan thattu venkat
    27 நவம்பர் 2022
    யாவுமே தெய்வத்தின் செயலே...மிக்க அறிதலுக்கான பதிவு அருமை
  • author
    சரவணன்✍🌺꧂
    14 டிசம்பர் 2022
    கவிதை எழுதி ரசிக்கிற அளவுக்கு மெண்மையானது மட்டுமே அல்ல மழை.. மனித விருப்பங்களுக்காக மழை ஒரு போதும் பெய்வதில்லை. பெய்வது மழையின் இயல்பு. ஏற்றுக் கொள்வதும் ஆராதிப்பதும் தூற்றுவதும் பற்றி மழை கவலை கொள்வதில்லை.....!!!
  • author
    சுந்தர் ஜி
    25 நவம்பர் 2022
    நீங்கள் கூறுவது ரொம்ப வருத்தமாக இருந்தது... ஆனால் வெள்ளம் வந்தது ஊர் நீரில் மூழ்கியது என்பது எல்லாம் மனிதர்கள் தவறு தானே
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Rakkan thattu venkat
    27 நவம்பர் 2022
    யாவுமே தெய்வத்தின் செயலே...மிக்க அறிதலுக்கான பதிவு அருமை
  • author
    சரவணன்✍🌺꧂
    14 டிசம்பர் 2022
    கவிதை எழுதி ரசிக்கிற அளவுக்கு மெண்மையானது மட்டுமே அல்ல மழை.. மனித விருப்பங்களுக்காக மழை ஒரு போதும் பெய்வதில்லை. பெய்வது மழையின் இயல்பு. ஏற்றுக் கொள்வதும் ஆராதிப்பதும் தூற்றுவதும் பற்றி மழை கவலை கொள்வதில்லை.....!!!
  • author
    சுந்தர் ஜி
    25 நவம்பர் 2022
    நீங்கள் கூறுவது ரொம்ப வருத்தமாக இருந்தது... ஆனால் வெள்ளம் வந்தது ஊர் நீரில் மூழ்கியது என்பது எல்லாம் மனிதர்கள் தவறு தானே