pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பெண் என்பவள்

4.5
13315

அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகுகாலத்திற்குப் பிறகு, பாஸ்கரும் அவன் பெற்றோர்களும், மற்றும் அவனது இரண்டு தங்கைகளும் ராதிகாவை பெண்பார்க்கப் புறப்பட்டனர். பாஸ்கருக்கு படபடப்பாக இருந்தது. தன் வாழ்க்கையில் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Rathna Kumari
    16 ഏപ്രില്‍ 2020
    பெண்களுக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் என்று இருக்கும்.. இதே பிரச்சினை எனது வாழ்விலும் வந்தது.. மாப்பிள்ளை வீட்டார் பெண் ஏன் இன்னும் மூக்கு குத்திக் கொள்ளவில்லை என்ற கேள்வியில் ஆரம்பித்து கண்டிப்பாக குத்திக் கொள்ள வேண்டும் என்று முடித்து விட்டனர்.. நான் இசைவதாக இல்லை.. திருமணம் முடிந்து இங்கு தானே வருவாள் அப்போது அவள் அம்மாவை செய்ய சொல்லலாம் என்று மாமியார் என் முன்னேயே சொல்லி விட்டார்.. அதைக்கூட அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றால் நான் ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று இறுதி வரை உறுதியாக மறுத்து விட்டேன். பெண்களின் உணர்வுகளுக்கு கொஞ்சமாவது மதிப்புக் கொடுங்கள்.
  • author
    15 ജൂലൈ 2020
    அவளும் பாஸ்கர் தன் வாழ்வில் முக்கியம் என்று நினைத்திருந்தால் இந்த சாதாரண விஷயத்தில் விட்டுக் கொடுத்து இருக்கலாமே.. எல்லா நேரங்களிலும் சுய மரியாதை பார்ப்பது அவசியமா??
  • author
    Mahendran Chellaiah
    15 ഏപ്രില്‍ 2021
    பெண்ணுக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு.மறுப்பதற்கில்லை. ஆனால் 96% ஏன் குத்திக் கொள்ளுகிறார்கள் என்பதையும் ஆராய்ச்சி செய்து பிறகு விவாதத்திற்கு வரலாம் என்பதே என் கருத்து உண்மையில் அறிவியல் ஆராய்ச்சி செய்க அழகை மீறிய மற்றொன்றும் தெரிய வரும் அழகுக்கு என்றதால் மட்டுமே இஇது தனிப்பட்ட சுதந்திரமாக கருதுகிறீர்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Rathna Kumari
    16 ഏപ്രില്‍ 2020
    பெண்களுக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் என்று இருக்கும்.. இதே பிரச்சினை எனது வாழ்விலும் வந்தது.. மாப்பிள்ளை வீட்டார் பெண் ஏன் இன்னும் மூக்கு குத்திக் கொள்ளவில்லை என்ற கேள்வியில் ஆரம்பித்து கண்டிப்பாக குத்திக் கொள்ள வேண்டும் என்று முடித்து விட்டனர்.. நான் இசைவதாக இல்லை.. திருமணம் முடிந்து இங்கு தானே வருவாள் அப்போது அவள் அம்மாவை செய்ய சொல்லலாம் என்று மாமியார் என் முன்னேயே சொல்லி விட்டார்.. அதைக்கூட அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றால் நான் ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று இறுதி வரை உறுதியாக மறுத்து விட்டேன். பெண்களின் உணர்வுகளுக்கு கொஞ்சமாவது மதிப்புக் கொடுங்கள்.
  • author
    15 ജൂലൈ 2020
    அவளும் பாஸ்கர் தன் வாழ்வில் முக்கியம் என்று நினைத்திருந்தால் இந்த சாதாரண விஷயத்தில் விட்டுக் கொடுத்து இருக்கலாமே.. எல்லா நேரங்களிலும் சுய மரியாதை பார்ப்பது அவசியமா??
  • author
    Mahendran Chellaiah
    15 ഏപ്രില്‍ 2021
    பெண்ணுக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு.மறுப்பதற்கில்லை. ஆனால் 96% ஏன் குத்திக் கொள்ளுகிறார்கள் என்பதையும் ஆராய்ச்சி செய்து பிறகு விவாதத்திற்கு வரலாம் என்பதே என் கருத்து உண்மையில் அறிவியல் ஆராய்ச்சி செய்க அழகை மீறிய மற்றொன்றும் தெரிய வரும் அழகுக்கு என்றதால் மட்டுமே இஇது தனிப்பட்ட சுதந்திரமாக கருதுகிறீர்கள்