pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பெரும்பூதம்

4.7
134

சட்டென்று மனதில் ஒட்டிக் கொண்டு நீங்கா நினைவுகளாய், ஏதோ ஒரு கற்பித்தலுடன் நிகழ்வதே அனுபவம் என நம்புகிறேன். தண்ணீரின் வேறு பரிணாமத்தை பயணம் சார்ந்த நினைவுகளுடன் இங்கே படைத்திருக்கிறேன். இயற்கை ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
பிரசன்னகுமாரி சொ

வாசிப்பு பழக்கம் வாழ்க்கையோட்டத்திற்கு இன்றியமையாதது என்ற ஆழ்ந்த கருத்தோடு செயல்படுபவள்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    29 பிப்ரவரி 2020
    அருமை அருமை சகோதரி நான் காண இயலாத காட்சிகளையெல்லாம் தங்கள் கண்வழியே கண்டதுபோல் இருந்தது அருமையான நடை அழகான அனுபவம் சிறந்த சொல் வரிசை சீரான கதை நகர்வு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐 நானும் தாமிரபரணி விட்டு தனித்து பிரிந்து வரும்போது தவித்திருக்கிறேன் பலநாள் தனக்குள்ளே வலியோடு கண்ணில் நீர் வழிய கல்லிடைக்குறிச்சி விட்டு பிரிவின் வலியோடு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
  • author
    Gnanendran Mohan
    08 ஜனவரி 2020
    தேர்ந்த எழுத்தாளனின் எழுத்து தடையில்லாமல் நம்மையும் கதைக்குள் இழுத்து செல்வதுபோல...... இந்த வரிகள் பெரும்பூதம் என்ற இந்த அனுபவ தொகுப்பிற்கும் பொருந்தும்.👌
  • author
    Saravana Sethu
    09 ஜனவரி 2020
    மிக மிக அருமையான எழுத்துநடை பிரசன்னா. உன்னுள் இவ்வளவு பெரிய எழுத்துலகம் ஒளிந்திருந்ததை கண்டு வியக்கிறேன். இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    29 பிப்ரவரி 2020
    அருமை அருமை சகோதரி நான் காண இயலாத காட்சிகளையெல்லாம் தங்கள் கண்வழியே கண்டதுபோல் இருந்தது அருமையான நடை அழகான அனுபவம் சிறந்த சொல் வரிசை சீரான கதை நகர்வு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐 நானும் தாமிரபரணி விட்டு தனித்து பிரிந்து வரும்போது தவித்திருக்கிறேன் பலநாள் தனக்குள்ளே வலியோடு கண்ணில் நீர் வழிய கல்லிடைக்குறிச்சி விட்டு பிரிவின் வலியோடு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
  • author
    Gnanendran Mohan
    08 ஜனவரி 2020
    தேர்ந்த எழுத்தாளனின் எழுத்து தடையில்லாமல் நம்மையும் கதைக்குள் இழுத்து செல்வதுபோல...... இந்த வரிகள் பெரும்பூதம் என்ற இந்த அனுபவ தொகுப்பிற்கும் பொருந்தும்.👌
  • author
    Saravana Sethu
    09 ஜனவரி 2020
    மிக மிக அருமையான எழுத்துநடை பிரசன்னா. உன்னுள் இவ்வளவு பெரிய எழுத்துலகம் ஒளிந்திருந்ததை கண்டு வியக்கிறேன். இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்