pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பூஜையறை

4.0
21160

சுவாமிநாதன் கடந்த இருபது வருடங்களாக சர்க்கரை நோயினால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்.. மருந்து மாத்திரைகள், தினசரி காலையில் நடைப் பயிற்சி என எதுவும் அவரது சர்க்கரையின் அளவைக் குறைக்கவில்லை. திடீரென ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    "கிருஷ்ணன் ரா"
    01 नोव्हेंबर 2015
    திரு கண்ணன் அவர்களுக்கு, கணவன் மனைவிக்கு இடையே கருத்து வித்தியாசம் இருப்பது சகஜமே. இது ஆத்திக நாத்திகமாக இருக்கலாம். அல்லது சைவ அசைவமா இருக்கலாம். அதை இடையில் வைத்துக்கொண்டு எப்படி நாம் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம் என்பதே வாழ்க்கை. நல்ல எழுத்து. வாழ்த்துக்கள்.
  • author
    நீர் குவளை
    25 जानेवारी 2017
    கதைகள் என்றும் இரண்டு வகைதான்... கதை சொல்லும் கதைகள்... கலை சொல்லும் கதைகள்... உங்கள் கதியில் நீங்கள் இரண்டும் சொல்லவில்லை... ஆனால் அழகாக மென்தாம்பத்தியம் பேசி இருக்கிறீர்கள்... உங்களிடம் இருந்து இன்னும் நிறைய அழகான கதைகளை எதிர் பார்க்கிறேன்... மேலும் ஒரு எழுத்தாளனுக்கு அழகு அவன் எண்ணியதை மற்றவருக்கும் அதே எண்ணத்தை விதைப்பது.. ஆனால் நீங்க விதைக்க தவறி எங்களுக்கு சற்றே புரித்தலாடு நிறுத்தி விட்டிர்கள்...
  • author
    சுசி சிவா "சுசி"
    13 ऑक्टोबर 2016
    பக்தியில்லா கணவன், பொருப்பில்லா பத்தினி, நல்ல பொருத்தம், உங்கள் சிறுகதையின் விதம் புரியவில்லை, நவின சிறுகதை என்றால் கதை இருக்காது, ஆனால் உணர்லிருக்கும் . பழங்கால சிறுகதை என்றால் நல்ல கருத்தை கூறும் கதையிருக்கும். உங்கள் கதை கருத்தும் கூறவில்லை, கதையும் இல்லை, வெறும் குப்பை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    "கிருஷ்ணன் ரா"
    01 नोव्हेंबर 2015
    திரு கண்ணன் அவர்களுக்கு, கணவன் மனைவிக்கு இடையே கருத்து வித்தியாசம் இருப்பது சகஜமே. இது ஆத்திக நாத்திகமாக இருக்கலாம். அல்லது சைவ அசைவமா இருக்கலாம். அதை இடையில் வைத்துக்கொண்டு எப்படி நாம் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம் என்பதே வாழ்க்கை. நல்ல எழுத்து. வாழ்த்துக்கள்.
  • author
    நீர் குவளை
    25 जानेवारी 2017
    கதைகள் என்றும் இரண்டு வகைதான்... கதை சொல்லும் கதைகள்... கலை சொல்லும் கதைகள்... உங்கள் கதியில் நீங்கள் இரண்டும் சொல்லவில்லை... ஆனால் அழகாக மென்தாம்பத்தியம் பேசி இருக்கிறீர்கள்... உங்களிடம் இருந்து இன்னும் நிறைய அழகான கதைகளை எதிர் பார்க்கிறேன்... மேலும் ஒரு எழுத்தாளனுக்கு அழகு அவன் எண்ணியதை மற்றவருக்கும் அதே எண்ணத்தை விதைப்பது.. ஆனால் நீங்க விதைக்க தவறி எங்களுக்கு சற்றே புரித்தலாடு நிறுத்தி விட்டிர்கள்...
  • author
    சுசி சிவா "சுசி"
    13 ऑक्टोबर 2016
    பக்தியில்லா கணவன், பொருப்பில்லா பத்தினி, நல்ல பொருத்தம், உங்கள் சிறுகதையின் விதம் புரியவில்லை, நவின சிறுகதை என்றால் கதை இருக்காது, ஆனால் உணர்லிருக்கும் . பழங்கால சிறுகதை என்றால் நல்ல கருத்தை கூறும் கதையிருக்கும். உங்கள் கதை கருத்தும் கூறவில்லை, கதையும் இல்லை, வெறும் குப்பை