pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நாற்காலி

4.8
1002

நாற்காலி அது ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி. ஏழாம் வகுப்பு  தமிழ் வழிக்கல்வி வகுப்பறை.மாணவர்கள் எல்லாம் வகுப்பறையில் ஒரே சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.ஆசிரியர் இன்னும் வகுப்பிற்கு வராததால் மாணவர்கள் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சாலிஹா அலி

அனைவருக்கும் வணக்கம். முதலில் தளத்திற்கு வாசகியாக வந்து ஒரு வருட பயணத்திற்கு பின் எழுத்துலகில் வந்து மூன்று வருடத்திற்கு மேலாக விட்டது. சின்னச் சின்ன கிறுக்கல்களில் இருந்து இப்பொழுது ஓரளவு நாவல் எழுதுகிறேன். 2021 ஆம் நடந்த புதினம் போட்டியில் என்னுடைய கதை "விழிகள் பேசும் மொழியிலே" விறுவிறுப்பான கதையாக தேர்வு செய்யப்பட்டது. இதுவரை குடும்பக் கதைகளை மட்டும் எழுதி வந்தவள் இப்பொழுது அறிவியல்,அமானுஷ்யம்,திகில் கலந்த நாவல்களை எழுத முயற்சித்து வருகிறேன். உங்களின் தொடர் ஆதரவையும்,அன்பையும் தாருங்கள் என் வாசக கண்மணிகளே என் எழுத்துக்கள் அனைத்தும் உங்களுக்கே சமர்ப்பணம் நன்றி

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    08 ഡിസംബര്‍ 2019
    வாழ்க்கை என்ற நாடக மேடையில் யாவரும் நடிகர்கள் என்பது நிச்சயம் ஒரு கட்டத்தில் கடந்து வந்த வாழ்க்கையின் சுவடுகளை திரும்பிப் பார்க்கின்ற போது ஆமாம் என்பது போல நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து போன நிஜங்களாகின்றன. பள்ளி பருவ வாழ்க்கை எந்தவிதமான கவலைகள் இல்லை கண்ணீர் இல்லை ஆனால் இது போன்ற சேட்டைகள் பல கோடி. நான் கூட இப்படி நடந்து கொண்டது ஞாபகம் வருகிறது. இப்படி ஒவ்வொரு மனிதனும் பள்ளி வாழ்க்கையில் இந்தக் கட்டத்தை தாண்டி வந்திருப்பான் என்பது தான் இக்கதையின் மூச்சு. அதற்கு மறு கட்டத்தில் தான் இந்த நாற்காலியின் முதன்மை என்று தான் எனக்குள் தோன்றுகின்றது. அது சரியா? தவறா? என்று தெரியவில்லை. காதல் என்ற பூமியில் மூன்று நாவல்கள் கடந்து போன எழுத்துக்களுக்கு இது போன்ற எண்ணங்கள் என்றோ ஒரு நாள் மழை நின்ற பின் பிறக்கின்ற வானவில் போல பிரகாசமாக இருக்கிறது.  இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 
  • author
    Nandini Sameer
    06 ഡിസംബര്‍ 2019
    super👌👌👏👏👏👏.unmai students ku etadhin mathipu therithal than, aggae nirpavarukku mariyathai thara thonum,
  • author
    05 ഡിസംബര്‍ 2019
    மிகவும் உன்னதமான ஊக்கம் தரும் படைப்பு... நன்றி.....வணங்குகிறேன்..... வாழ்த்துக்கள்..
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    08 ഡിസംബര്‍ 2019
    வாழ்க்கை என்ற நாடக மேடையில் யாவரும் நடிகர்கள் என்பது நிச்சயம் ஒரு கட்டத்தில் கடந்து வந்த வாழ்க்கையின் சுவடுகளை திரும்பிப் பார்க்கின்ற போது ஆமாம் என்பது போல நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து போன நிஜங்களாகின்றன. பள்ளி பருவ வாழ்க்கை எந்தவிதமான கவலைகள் இல்லை கண்ணீர் இல்லை ஆனால் இது போன்ற சேட்டைகள் பல கோடி. நான் கூட இப்படி நடந்து கொண்டது ஞாபகம் வருகிறது. இப்படி ஒவ்வொரு மனிதனும் பள்ளி வாழ்க்கையில் இந்தக் கட்டத்தை தாண்டி வந்திருப்பான் என்பது தான் இக்கதையின் மூச்சு. அதற்கு மறு கட்டத்தில் தான் இந்த நாற்காலியின் முதன்மை என்று தான் எனக்குள் தோன்றுகின்றது. அது சரியா? தவறா? என்று தெரியவில்லை. காதல் என்ற பூமியில் மூன்று நாவல்கள் கடந்து போன எழுத்துக்களுக்கு இது போன்ற எண்ணங்கள் என்றோ ஒரு நாள் மழை நின்ற பின் பிறக்கின்ற வானவில் போல பிரகாசமாக இருக்கிறது.  இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 
  • author
    Nandini Sameer
    06 ഡിസംബര്‍ 2019
    super👌👌👏👏👏👏.unmai students ku etadhin mathipu therithal than, aggae nirpavarukku mariyathai thara thonum,
  • author
    05 ഡിസംബര്‍ 2019
    மிகவும் உன்னதமான ஊக்கம் தரும் படைப்பு... நன்றி.....வணங்குகிறேன்..... வாழ்த்துக்கள்..