பட்டத்து இளவரசர் வனமாலி தேவர் காலை முதல் கடுங்கோபத்தில் இருந்தார். நடுக்கூடத்தில், குப்புறப்படுத்துக் கொண்டு, தனது தமக்கை இளவரசி பார்வதி தேவியை உச்சஸ்தாயியில் கூப்பிட்டபோது, அருகில் சோபாவில் ...
நான் மென்பொருள் துறையில் வேலை பார்க்கிறேன். சிறு வயதுமுதல் கதைகளில் ஆர்வம் உண்டு. நான் கடந்த 13 வருடங்களுக்கு மேலாக தமிழில் கதைகள் எழுதி வருகிறேன். தமிழ் மின்புத்தகம் செயலி நடத்திய சிறுகதை போட்டியில் நடுவர் சிறப்பு பரிசை வென்றுள்ளேன். சஞ்சிகையில் தனிமனித நிதி சார்ந்த கட்டுரை எழுதியுள்ளேன். தமிழ் கோராவிலும் எழுதி வருகிறேன். தமிழ் கோராவில் சான்றாமை எழுத்தாளர் விருது பெற்றுள்ளேன்.
படைப்புப் பற்றி
நான் மென்பொருள் துறையில் வேலை பார்க்கிறேன். சிறு வயதுமுதல் கதைகளில் ஆர்வம் உண்டு. நான் கடந்த 13 வருடங்களுக்கு மேலாக தமிழில் கதைகள் எழுதி வருகிறேன். தமிழ் மின்புத்தகம் செயலி நடத்திய சிறுகதை போட்டியில் நடுவர் சிறப்பு பரிசை வென்றுள்ளேன். சஞ்சிகையில் தனிமனித நிதி சார்ந்த கட்டுரை எழுதியுள்ளேன். தமிழ் கோராவிலும் எழுதி வருகிறேன். தமிழ் கோராவில் சான்றாமை எழுத்தாளர் விருது பெற்றுள்ளேன்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு