Early success is always a scam; Great things take time❤️
பெயர்- அனு விக்னேஷ்வரி
படிப்பு- MBA (HR)
மர்மம், திகில், காதல், நட்பு, குடும்பம், அறிவியல் புனைவு, வரலாற்றுப் புனைவு, fantasy போன்ற வகைகளில் இதுவரை சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளேன்.
நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள், மாற்றான் தோட்டத்து மல்லிகை,
அன்பாய் வீசும் புயலே (காதல் )
மௌனம் பேசும் வார்த்தைகள் (காதல்)
காதல் கனவே (பெண்களின் நட்பு)
சபிக்கப்பட்டவள், மூடுபனிக்காடு (மர்மம்)
ஷெல்மூர் (வேற்று கிரகத்தின் அரசியல் களம்)
இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவல்- மந்தாரப் பூவே மனதைக் கேளு
கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் கதைகள் எழுதுகிறேன். கதைகளை படித்து மகிழுங்கள். கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
😉 Stay away from negative people and negativity.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு