pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

இராமாயணத்தில் ஒரு மாற்றம்

4.5
4362

நிறைய சகோக்களின் எதிர்ப்பை இக்கதையால் சம்பாதிப்பேன் என்று நன்றாகத் தெரியும். இப்படைப்பு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. 🙏

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
அனு விக்னேஷ்வரி

Early success is always a scam; Great things take time❤️ பெயர்- அனு விக்னேஷ்வரி படிப்பு- MBA (HR) மர்மம், திகில், காதல், நட்பு, குடும்பம், அறிவியல் புனைவு, வரலாற்றுப் புனைவு, fantasy போன்ற வகைகளில் இதுவரை சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளேன். நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள், மாற்றான் தோட்டத்து மல்லிகை, அன்பாய் வீசும் புயலே (காதல் ) மௌனம் பேசும் வார்த்தைகள் (காதல்) காதல் கனவே (பெண்களின் நட்பு) சபிக்கப்பட்டவள், மூடுபனிக்காடு (மர்மம்) ஷெல்மூர் (வேற்று கிரகத்தின் அரசியல் களம்) இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவல்- மந்தாரப் பூவே மனதைக் கேளு கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் கதைகள் எழுதுகிறேன். கதைகளை படித்து மகிழுங்கள். கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 😉 Stay away from negative people and negativity.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Ram Kumar Sundaram
    12 ஜூலை 2019
    முதலில் உங்கள் கதைக்கு ஏன் மூன்று மதிப்பீடு மட்டும்? ஏனெனில், நடையிலும், கோர்வையிலும் இன்னும் முன்னேற்றம் தேவை. இப்போது கருத்துக்கு வருகிறேன். நீங்கள் கூறிய கருத்துக்களை நான் தீர்க்கமாக மறுக்கிறேன். இங்கே பல போலிப் புரட்சியாளர்கள், இராவணன் என்றதும் உடல் சிலிர்த்து, அகமகிழ்ந்து போய், கருத்துச் சொல்கின்றனர். அவர்களில் பலர், தங்களது உண்மைப் பெயரை மறைப்பதிலோ, இல்லை முற்போக்குவாதி போல் காட்டிக் கொள்வதிலோ நாட்டம் கொண்டவர்களாக இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், தமிழை சந்திப்பிழை இன்றி எழுதவோ, சரியாக உச்சரித்துப் பேசவோ வராத போலிப் போராளிகள் அவர்கள். இராமாயணத்தைத் தூற்றும் நீங்கள் அனைவரும் (இந்தக் கதை உட்பட), யாரேனும் முழுமையான அர்த்தத்தோடு அதனை ஒரு வரி விடாமல் படித்திருப்பீர்களா? பள்ளிப் பாடமே படித்ததில்லை, இது எங்கே! கெட்டவனை நல்லவன் போல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் கலியுகம் இது! குறைந்தபட்சம் கம்பராமாயணத்தையாவது முழுமையாகப் படித்து விட்டுக் கருத்துக் கந்தசாமிகள் கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். இராமன் ஏன் சீதையைத் தீயில் இறங்கச் சம்மதித்தான்? சீதை தானாகவே தான், தனது களங்கமில்லா எண்ணத்தை (கற்பு என்பது நீங்கள் வைத்த பெயர், அவளது உடல் ரீதியான கேள்வியே அங்கு எழவில்லை, எழுந்தது மன ரீதியான கேள்வி) வெளிப்படுத்தவே இறங்கினாள். இராமன் ஏன் அதனைத் தடுக்கவில்லை? ஏனென்றால், தனக்கு வாழ்நாள் முழுதும் அவப்பெயர் வந்தாலும் பரவாயில்லை, தெய்வீகமான சீதாதேவியின் தூய்மையான எண்ணங்களைப் பற்றி, இந்தச் சமுதாயத்தின் மூன்றாம் மனிதர்கள் கேள்வி எழுப்ப வாய்ப்பளிக்காமல், கணவனான தானே கேள்வி எழுப்பி, தானே அவப்பெயரையும் பெற்று, பிற்பாடு சீதாவைச் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று அவர் எண்ணியது தான் காரணம். இது சீதா தேவிக்கும் தெரியும். இது போக, வனவாச சமயத்தில், சீதையின் உண்மையான ஆன்மாவை, இராமர், அக்னி பகவானிடம், அவரது பெண்ணாக; தன் மனைவியை ஒப்படைத்தார். அக்னி பகவானோ, அந்த ஆன்மாவை தன்னுடன் தேவலோகம் எடுத்துச் சென்று விட்டார். பூமியில் சீதையின் உடலில், "சாயா" எனப்படும் "நிழல் ஆன்மா" (இன்று பெரிய சர்வாதிகாரிகள் "Body Double" பயன்படுத்துவதைப் போல!) ஒன்று இயங்கி வந்தது. பிறகு இராவண வதம் முடிந்தவுடன், சீதையை அவர் மறுபடி ஏற்குமுன்னர், அவளைத் தீயில் புகச் செய்ய மற்றொரு காரணம், அவளின் ஆன்மாவைத் தந்தை போல் கவனித்துக் கொண்ட அக்னி தேவனின் பாதுகாப்பில் இருந்து, அந்த உண்மையான ஆன்மாவைத் திரும்ப வாங்கத்தான் என்று ஒரு அறிவியல் ரீதியான விளக்கமும் உண்டு. வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம் என அனைத்திலும் இந்தக் கருத்து, நுட்பமாகப் பாடல்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. படித்தால் தானே தெரிவதற்கு! இதன் பிறகு தான் அவர்கள் இணைபிரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் என்பதையும் வசதியாக மறந்து போய் விட்டனர் நம் போலிப் போராளிகள். இராவணனிடம் நல்ல குணங்கள் உண்டு, ஆனால் அவன் நல்லவன் அல்ல. இராமர் சில பாவங்களையும் செய்துள்ளார், ஆனால் அவர் புண்ணியவான். "இதிகாசங்கள் ஆண்களால் எழுதப்பட்டது" - உண்மை தான். அதற்கு நிறைய பெண்களும், கருத்துக்கள் மூலம் உதவி புரிந்துள்ளனர் என்று அந்தக்கால முனிவர்களும் கூடக் கூறியுள்ளனர். பாஞ்சாலியைப் போல தைரியமான பெண் பாத்திரப் படைப்பை, இக்காலப் போலிப் போராளிகள் கூட எழுத முடியாது. அவள் துணிந்து ஐந்து ஆண்மக்களை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாள். சமுதாயம் அவளை தெய்வமாகப் போற்றியது. அவளே கௌரவர்களின் கதையைத் தன் தன்மான வேட்கையால் முடிவுக்குக் கொண்டுவரத் தூண்டுகோலாக இருந்தாள். இன்னும் நான் விரிவாகச் சொல்லலாம். இது போதும் என்று நினைக்கிறேன். நன்றி! 🙏
  • author
    ❌❌❌❌
    24 பிப்ரவரி 2019
    ராவணகாவியம் என்றதும் திடுக்கிடுகிறீர்களா..? அப்படித்தான் இருக்கும். பன்னெடுங்காலமாக ராமாயணம் படித்தும் படிப்பதை கேட்டும் வந்த மக்களல்லவா.. அவர்களின் செவிக்கு ராவணகாவியம் என்கிற வார்த்தை சற்று பயத்தைத்தான் தரும்.இந்நூல் எதிர்பாராததல்ல.. காலத்தின் விளைவு.. ஆராய்ச்சியின் அறிகுறி.. புரட்சிப்பொறி..என்று கூறலாம். இது புலவர் குழந்தை எழுதிய ராவணகாவியத்திற்கு சி.என். அண்ணாதுரை எழுதிய முன்னுரைகளில் சில வரிகள். உண்மையிலேயே ராமாயணத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் புரட்சிகள் அப்போதே தொடங்கிவிட்டது. ராமாயணம் ஒரு முட்டாள்தனமான அடிமைத்தனத்தை தூக்கி பிடிக்கிற ஒரு கதை. அது இவ்வளவு பெரிய பேசு பொருளாக விளங்குவதற்கு காரணம்.. அவர்கள் அந்தக்கதைக்கு செய்த பப்ளிசிட்டி அவ்ளோதான். அந்தக்கதை அவ்ளோ வொர்த்தான கதையெல்லாம் இல்லை. சூப்பர்ப்.. சி.என். அண்ணாதுரையின் முன்னுரை வரிகளே உங்களின் இந்த கதைக்கும்.. இன்னும் இதுபோன்று நிறைய எழுதுங்கள். 😊👍🏻
  • author
    11 அக்டோபர் 2018
    enga Amma onnu solluvanga sago... ramayanam magabharadham nu puranatha ellam ezhudhunavan aambala... apram epdi avan pombalaingala nallavangala kamicho illa sandhoshapaduthiyo ezhudhuvan...??? innonnu sago... ravanan seetha va thodama irundhadhukum karanam iruku sago... avanukku oru munivar saabam vitturuparu... oru ponna ava sammadham illama thotta ni setha nu... so ennala ravanan aiyum muzhusa nallavana ethuka mudiyadhu... but yes... avan seetha va kodumai paduthala... in that sense and in his own individuality as a brother, father he is great...
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Ram Kumar Sundaram
    12 ஜூலை 2019
    முதலில் உங்கள் கதைக்கு ஏன் மூன்று மதிப்பீடு மட்டும்? ஏனெனில், நடையிலும், கோர்வையிலும் இன்னும் முன்னேற்றம் தேவை. இப்போது கருத்துக்கு வருகிறேன். நீங்கள் கூறிய கருத்துக்களை நான் தீர்க்கமாக மறுக்கிறேன். இங்கே பல போலிப் புரட்சியாளர்கள், இராவணன் என்றதும் உடல் சிலிர்த்து, அகமகிழ்ந்து போய், கருத்துச் சொல்கின்றனர். அவர்களில் பலர், தங்களது உண்மைப் பெயரை மறைப்பதிலோ, இல்லை முற்போக்குவாதி போல் காட்டிக் கொள்வதிலோ நாட்டம் கொண்டவர்களாக இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், தமிழை சந்திப்பிழை இன்றி எழுதவோ, சரியாக உச்சரித்துப் பேசவோ வராத போலிப் போராளிகள் அவர்கள். இராமாயணத்தைத் தூற்றும் நீங்கள் அனைவரும் (இந்தக் கதை உட்பட), யாரேனும் முழுமையான அர்த்தத்தோடு அதனை ஒரு வரி விடாமல் படித்திருப்பீர்களா? பள்ளிப் பாடமே படித்ததில்லை, இது எங்கே! கெட்டவனை நல்லவன் போல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் கலியுகம் இது! குறைந்தபட்சம் கம்பராமாயணத்தையாவது முழுமையாகப் படித்து விட்டுக் கருத்துக் கந்தசாமிகள் கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். இராமன் ஏன் சீதையைத் தீயில் இறங்கச் சம்மதித்தான்? சீதை தானாகவே தான், தனது களங்கமில்லா எண்ணத்தை (கற்பு என்பது நீங்கள் வைத்த பெயர், அவளது உடல் ரீதியான கேள்வியே அங்கு எழவில்லை, எழுந்தது மன ரீதியான கேள்வி) வெளிப்படுத்தவே இறங்கினாள். இராமன் ஏன் அதனைத் தடுக்கவில்லை? ஏனென்றால், தனக்கு வாழ்நாள் முழுதும் அவப்பெயர் வந்தாலும் பரவாயில்லை, தெய்வீகமான சீதாதேவியின் தூய்மையான எண்ணங்களைப் பற்றி, இந்தச் சமுதாயத்தின் மூன்றாம் மனிதர்கள் கேள்வி எழுப்ப வாய்ப்பளிக்காமல், கணவனான தானே கேள்வி எழுப்பி, தானே அவப்பெயரையும் பெற்று, பிற்பாடு சீதாவைச் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று அவர் எண்ணியது தான் காரணம். இது சீதா தேவிக்கும் தெரியும். இது போக, வனவாச சமயத்தில், சீதையின் உண்மையான ஆன்மாவை, இராமர், அக்னி பகவானிடம், அவரது பெண்ணாக; தன் மனைவியை ஒப்படைத்தார். அக்னி பகவானோ, அந்த ஆன்மாவை தன்னுடன் தேவலோகம் எடுத்துச் சென்று விட்டார். பூமியில் சீதையின் உடலில், "சாயா" எனப்படும் "நிழல் ஆன்மா" (இன்று பெரிய சர்வாதிகாரிகள் "Body Double" பயன்படுத்துவதைப் போல!) ஒன்று இயங்கி வந்தது. பிறகு இராவண வதம் முடிந்தவுடன், சீதையை அவர் மறுபடி ஏற்குமுன்னர், அவளைத் தீயில் புகச் செய்ய மற்றொரு காரணம், அவளின் ஆன்மாவைத் தந்தை போல் கவனித்துக் கொண்ட அக்னி தேவனின் பாதுகாப்பில் இருந்து, அந்த உண்மையான ஆன்மாவைத் திரும்ப வாங்கத்தான் என்று ஒரு அறிவியல் ரீதியான விளக்கமும் உண்டு. வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம் என அனைத்திலும் இந்தக் கருத்து, நுட்பமாகப் பாடல்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. படித்தால் தானே தெரிவதற்கு! இதன் பிறகு தான் அவர்கள் இணைபிரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் என்பதையும் வசதியாக மறந்து போய் விட்டனர் நம் போலிப் போராளிகள். இராவணனிடம் நல்ல குணங்கள் உண்டு, ஆனால் அவன் நல்லவன் அல்ல. இராமர் சில பாவங்களையும் செய்துள்ளார், ஆனால் அவர் புண்ணியவான். "இதிகாசங்கள் ஆண்களால் எழுதப்பட்டது" - உண்மை தான். அதற்கு நிறைய பெண்களும், கருத்துக்கள் மூலம் உதவி புரிந்துள்ளனர் என்று அந்தக்கால முனிவர்களும் கூடக் கூறியுள்ளனர். பாஞ்சாலியைப் போல தைரியமான பெண் பாத்திரப் படைப்பை, இக்காலப் போலிப் போராளிகள் கூட எழுத முடியாது. அவள் துணிந்து ஐந்து ஆண்மக்களை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாள். சமுதாயம் அவளை தெய்வமாகப் போற்றியது. அவளே கௌரவர்களின் கதையைத் தன் தன்மான வேட்கையால் முடிவுக்குக் கொண்டுவரத் தூண்டுகோலாக இருந்தாள். இன்னும் நான் விரிவாகச் சொல்லலாம். இது போதும் என்று நினைக்கிறேன். நன்றி! 🙏
  • author
    ❌❌❌❌
    24 பிப்ரவரி 2019
    ராவணகாவியம் என்றதும் திடுக்கிடுகிறீர்களா..? அப்படித்தான் இருக்கும். பன்னெடுங்காலமாக ராமாயணம் படித்தும் படிப்பதை கேட்டும் வந்த மக்களல்லவா.. அவர்களின் செவிக்கு ராவணகாவியம் என்கிற வார்த்தை சற்று பயத்தைத்தான் தரும்.இந்நூல் எதிர்பாராததல்ல.. காலத்தின் விளைவு.. ஆராய்ச்சியின் அறிகுறி.. புரட்சிப்பொறி..என்று கூறலாம். இது புலவர் குழந்தை எழுதிய ராவணகாவியத்திற்கு சி.என். அண்ணாதுரை எழுதிய முன்னுரைகளில் சில வரிகள். உண்மையிலேயே ராமாயணத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் புரட்சிகள் அப்போதே தொடங்கிவிட்டது. ராமாயணம் ஒரு முட்டாள்தனமான அடிமைத்தனத்தை தூக்கி பிடிக்கிற ஒரு கதை. அது இவ்வளவு பெரிய பேசு பொருளாக விளங்குவதற்கு காரணம்.. அவர்கள் அந்தக்கதைக்கு செய்த பப்ளிசிட்டி அவ்ளோதான். அந்தக்கதை அவ்ளோ வொர்த்தான கதையெல்லாம் இல்லை. சூப்பர்ப்.. சி.என். அண்ணாதுரையின் முன்னுரை வரிகளே உங்களின் இந்த கதைக்கும்.. இன்னும் இதுபோன்று நிறைய எழுதுங்கள். 😊👍🏻
  • author
    11 அக்டோபர் 2018
    enga Amma onnu solluvanga sago... ramayanam magabharadham nu puranatha ellam ezhudhunavan aambala... apram epdi avan pombalaingala nallavangala kamicho illa sandhoshapaduthiyo ezhudhuvan...??? innonnu sago... ravanan seetha va thodama irundhadhukum karanam iruku sago... avanukku oru munivar saabam vitturuparu... oru ponna ava sammadham illama thotta ni setha nu... so ennala ravanan aiyum muzhusa nallavana ethuka mudiyadhu... but yes... avan seetha va kodumai paduthala... in that sense and in his own individuality as a brother, father he is great...