pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

இராவண காவியம்

4.6
137

இராவண காவியம் பழந்தமிழர் மரபைத்தேடிய ஒப்பற்ற நீள்பயணத்தின் முதல் அடி! புதிய தமிழகத்தின் ஒப்பிலா ஓவியம், செந்தமிழன் இராவணனின் புகழ்பாடும் காப்பியம்! பழந்தமிழர் மரபைப் பின்பற்றி இயற்றப்பட்டது, இராமனை ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Kishore Khanmk

கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், சமூகசேவகர்...

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    K S
    06 செப்டம்பர் 2022
    சூப்பர் சூப்பர் நல்ல பதிவு.. இறுதி வரிகள் தென்பாண்டிய மன்னனே.சூப்பர் சார்..
  • author
    Mahamudha Kishorekhan
    27 நவம்பர் 2021
    அருமை
  • author
    Rakkan thattu venkat
    02 ஆகஸ்ட் 2022
    நன்று...அது வால்மீகியின் தழுவல்...பிற மொழிகளிலும் இது அவர்களுக்கு தக்கபடி திரிக்கப்பட்டுள்ளது...கம்பன் மகனை பழிவாங்கியதும் தமிழன்தான்...அது ராஞதோரணை...சோழராட்சியில் சமஃகிருதம் ஆட்சி மொழியாக்கப்பட்டது...தமிழனை தமிழன் வதைத்ததால்தான் திருக்குறள் கூட கந்தசாமி என்கிற சமையல்காரரால் (கோவை)விறகுக் கொட்டடியிலிருந்து காப்பற்றப்பட்டது...இன்றும்கூட இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் அகதிகளாக இங்ஙேயே நிரந்தரமாகி விட்டார்கள்...தங்ஙளை போன்ற எழுச்சியாளர்களால் புதிய வரலாறு எழுதப்படட்டும்...காரணம்...இன்றும் தமிழ்...தமிழன் ...என்பதை தன் வளர்ச்சிக்காக பயன்படுத்துவோர்களே அதிகம்...தமிழிற்காக தன்னை அர்பணித்த முதல் போராளி லூர்துநாதன் சிலைக்கு (நெல்லை...பாளை)ஒரு மாலை அணிவிக்கக்கூட ஒரு தலைவர்களுமில்லை...சகோ உங்ஙள் உணர்ச்சி நியாயமானது...அது வெல்லட்டும்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    K S
    06 செப்டம்பர் 2022
    சூப்பர் சூப்பர் நல்ல பதிவு.. இறுதி வரிகள் தென்பாண்டிய மன்னனே.சூப்பர் சார்..
  • author
    Mahamudha Kishorekhan
    27 நவம்பர் 2021
    அருமை
  • author
    Rakkan thattu venkat
    02 ஆகஸ்ட் 2022
    நன்று...அது வால்மீகியின் தழுவல்...பிற மொழிகளிலும் இது அவர்களுக்கு தக்கபடி திரிக்கப்பட்டுள்ளது...கம்பன் மகனை பழிவாங்கியதும் தமிழன்தான்...அது ராஞதோரணை...சோழராட்சியில் சமஃகிருதம் ஆட்சி மொழியாக்கப்பட்டது...தமிழனை தமிழன் வதைத்ததால்தான் திருக்குறள் கூட கந்தசாமி என்கிற சமையல்காரரால் (கோவை)விறகுக் கொட்டடியிலிருந்து காப்பற்றப்பட்டது...இன்றும்கூட இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் அகதிகளாக இங்ஙேயே நிரந்தரமாகி விட்டார்கள்...தங்ஙளை போன்ற எழுச்சியாளர்களால் புதிய வரலாறு எழுதப்படட்டும்...காரணம்...இன்றும் தமிழ்...தமிழன் ...என்பதை தன் வளர்ச்சிக்காக பயன்படுத்துவோர்களே அதிகம்...தமிழிற்காக தன்னை அர்பணித்த முதல் போராளி லூர்துநாதன் சிலைக்கு (நெல்லை...பாளை)ஒரு மாலை அணிவிக்கக்கூட ஒரு தலைவர்களுமில்லை...சகோ உங்ஙள் உணர்ச்சி நியாயமானது...அது வெல்லட்டும்