pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நாத்திகம்

4
892

சரியா பத்து வருஷம் ஆகுது. நான் நாத்திகவாதியா மாறி. ஆகஸ்ட் 5, 2009. அன்னைக்கு தான் நான் கடைசியா சாமி கும்பிட்ட நாள். அதுக்கப்றம் ஒரு நாளும், ஒரு சூழ்நிலையிலயும் நான் எதுக்காகவும் எந்தச் சாமிகிட்டயும் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சுபா கணேசன்
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Martin Martin
    29 மார்ச் 2020
    அதுதான் சுபா. நீங்க கத்துக்கிட்டிங்ளே இந்த கொள்கைகள் தான் கிறிஸ்தவம். கிறிஸ்துவைப் பின்பற்றுதல் அல்லது வழிபடுதல் என்பது அவர் கற்பித்த உபதேசத்தில் நடப்பதுதான். இந்த சபைக்கு போறது, துதிபாடுறது எல்லாம் ஒரு கட்டமைப்பு. கடவுள் மனிதன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்றுதான் கற்பித்துள்ளார். மற்றபடி சம்பிரதாயங்கள் எல்லாம் மனிதர்களால் மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள உருவாக்கப்பட்டது.
  • author
    Leo Praveen
    20 மார்ச் 2020
    Exactly ennoda manasula ennoda charecter ah nanae pakura madhiri irundhuchu idha padichapo...coincidently nanum 2009 la irundhu stop pannitaen..but reason only difference...narrated ணிசெய்👌🏻
  • author
    GSC James Prabhakar Dr.
    28 மார்ச் 2020
    நல்ல உரை நடை. அடுத்த பத்து வருடம் கழித்து எழுதப் போகும் அனுப்பக்கட்டுரை யை படிக்க விரும்புகிறேன்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Martin Martin
    29 மார்ச் 2020
    அதுதான் சுபா. நீங்க கத்துக்கிட்டிங்ளே இந்த கொள்கைகள் தான் கிறிஸ்தவம். கிறிஸ்துவைப் பின்பற்றுதல் அல்லது வழிபடுதல் என்பது அவர் கற்பித்த உபதேசத்தில் நடப்பதுதான். இந்த சபைக்கு போறது, துதிபாடுறது எல்லாம் ஒரு கட்டமைப்பு. கடவுள் மனிதன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்றுதான் கற்பித்துள்ளார். மற்றபடி சம்பிரதாயங்கள் எல்லாம் மனிதர்களால் மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள உருவாக்கப்பட்டது.
  • author
    Leo Praveen
    20 மார்ச் 2020
    Exactly ennoda manasula ennoda charecter ah nanae pakura madhiri irundhuchu idha padichapo...coincidently nanum 2009 la irundhu stop pannitaen..but reason only difference...narrated ணிசெய்👌🏻
  • author
    GSC James Prabhakar Dr.
    28 மார்ச் 2020
    நல்ல உரை நடை. அடுத்த பத்து வருடம் கழித்து எழுதப் போகும் அனுப்பக்கட்டுரை யை படிக்க விரும்புகிறேன்.