pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சார்பு

4.3
21520

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய பாஸ்கரை கோமதி உற்சாகத்துடன் எதிர் கொண்டாள். அன்று அவளுக்கு தபாலில் வந்திருந்த இண்டர்வியூவிற்கான கடிதத்தை பாஸ்கரிடம் கண்பிக்க, அவனும் படித்து சந்தோஷமடைந்தான். ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    umamaheswari
    22 ജൂലൈ 2017
    kalathirketra matram virupam illa enralum thevai padathan seikirathu
  • author
    சுப்பு குமார் "மகி"
    09 മെയ്‌ 2021
    கதை அருமை. ஆனால் நாம் நாமாக இருக்கலாம் தவறு இல்லை. லிப்ஸ்டிக், ஹர்கட் அவசியமில்லை. நாம் இன்னும் மாறவில்லை. இரவில் அடுத்த ஆடவனோடு வந்து இறங்கினால் அந்த கால முதியவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
  • author
    subbulakshmi
    27 ഫെബ്രുവരി 2017
    சார்ந்திருப்பது என்பதை விட சகிப்புத்தன்மை என்ற ஒன்று பெரியவர்களுக்கு கண்டிப்பாக வேண்டும்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    umamaheswari
    22 ജൂലൈ 2017
    kalathirketra matram virupam illa enralum thevai padathan seikirathu
  • author
    சுப்பு குமார் "மகி"
    09 മെയ്‌ 2021
    கதை அருமை. ஆனால் நாம் நாமாக இருக்கலாம் தவறு இல்லை. லிப்ஸ்டிக், ஹர்கட் அவசியமில்லை. நாம் இன்னும் மாறவில்லை. இரவில் அடுத்த ஆடவனோடு வந்து இறங்கினால் அந்த கால முதியவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
  • author
    subbulakshmi
    27 ഫെബ്രുവരി 2017
    சார்ந்திருப்பது என்பதை விட சகிப்புத்தன்மை என்ற ஒன்று பெரியவர்களுக்கு கண்டிப்பாக வேண்டும்.