pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சடங்கு

5
9

சடங்கு அந்தப் பழைய காலத்தில் சகலருக்கும் சகாயம் செய்து அவர்கள் வாழ்வுக்காக உருவாக்கப்பட்டது சடங்குகள் சடங்குகளின் பாதுகாவலர்களாக பெண்கள் எவ்வாறு உருவானார்கள் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மோகனசுந்தரம் arumugam

நான் இலங்கை யாழ்ப்பாணம் குப்பிளான் என்ற கிராமத்தில் பிறந்தேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்தேன். பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் எமது கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கலை இலக்கிய மன்றம் ஒன்றை அமைத்து இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டேன்.அரச பாடசாலையில் ஆசிரியராக சேவையாற்றினேன்.தற்போது எனது ஆவல் கலை இலக்கிய செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடுவதாகும்.கலைஞர்களுடன் நட்புறவு கொள்வதற்கும், இலக்கிய செயற்பாடுகளில் பரஸ்பரம் உதவிகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஆவல். பிரதிலிபியில் எழுதும் எல்லாக் கலைஞர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Govind Rath
    16 மார்ச் 2023
    படித்தவர்கள் மூடநம்பிக்கைகளை நம்பாமல் இருந்தாலும்,பெரியவர்களின் நம்பிக்கையை பொய்க்க செய்து அவர்களின் மனதை நோகம்படி செய்ய கூடாது என்பதால் அவ்வகை சடங்குகளை செய்ய அவசியமாகிறது. நன்று
  • author
    16 மார்ச் 2023
    உண்மைசகோ.சடங்குகளின் பொருளறிந்து அவற்றை செய்தல் நலம்.
  • author
    Mayilvanan K
    16 மார்ச் 2023
    காலத்திற்கு ஏற்றவாறு முக்கிய சடங்குகளை மட்டும் கொள்ளலாம்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Govind Rath
    16 மார்ச் 2023
    படித்தவர்கள் மூடநம்பிக்கைகளை நம்பாமல் இருந்தாலும்,பெரியவர்களின் நம்பிக்கையை பொய்க்க செய்து அவர்களின் மனதை நோகம்படி செய்ய கூடாது என்பதால் அவ்வகை சடங்குகளை செய்ய அவசியமாகிறது. நன்று
  • author
    16 மார்ச் 2023
    உண்மைசகோ.சடங்குகளின் பொருளறிந்து அவற்றை செய்தல் நலம்.
  • author
    Mayilvanan K
    16 மார்ச் 2023
    காலத்திற்கு ஏற்றவாறு முக்கிய சடங்குகளை மட்டும் கொள்ளலாம்.