pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சரவணன் மீனாட்சி

3.5
2597

” இரமா இங்க கிட்டவந்து காதை கொடேன் என்று “ஒரு வாரமாய் குசுகுசுவென பேசுவதும், தீவிரமாக அலைபேசியில் “என்ன அத்தீம்பேர் நீங்க சொன்ன இடத்துல நல்லா பார்த்துப்பாங்களா? வேளைக்கு நல்ல சாப்பாடு போடுவாங்களா, ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கே. அசோகன்

தொழில்  அரசு பணி (ஒய்வு) புள்ளி இயல் ஆய்வாளராக பணிபுரிந்து   ஓய்வு பெற்றவா் இலக்கிய பணி: தாய்மண் இலக்கிய கழகம், கடற்கரை கவியரங்கம், புஸ்கின் இலக்கிய பேரவை, உரத்த சிந்தனை ஆகியவற்றில் இடம்பெற்று பரிசுகள் பல பெறப்பட்டுள்ளது அமுதசுரபி, கல்கி, பாக்யா, கலைமகள் மற்றும் சிற்றிதழ்கள் பலவற்றில் மரபு கவிதை மற்றும் புதுக்கவிதைகள் வெளியாகி உள்ளன. நமது நம்பிக்கை, வளா்தொழில், நமது தொழில் உலகம், ஆளுமைச் சிற்பி, குங்குமம் மற்றும் புதிய சுற்றுச்சுழல்கல்வி அகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி உள்ளன. பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் வெளியான சிறுகதைகளை கலைஞன் பதிப்பகத்தார் “அம்மா“ என்ற தலைப்பில் சிறுகதை தொகுப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் கரங்களால் சிந்தனை சிற்பி விருது பெறப்பட்டது

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Viswanath Rao
    07 ऑगस्ट 2017
    ஒரு பாட்டு வரும், கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சி காணும் சுகம் ஏதுமில்லே.
  • author
    தாயில் சிறந்ததோர் கோவில் இல்லை என்பதை நினைவூட்டியது தங்கள் கதை அன்பரே ! அருமை
  • author
    10 ऑगस्ट 2017
    பாட்டிய நல்லா பாத்துக்கோங்கோ. .......
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Viswanath Rao
    07 ऑगस्ट 2017
    ஒரு பாட்டு வரும், கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சி காணும் சுகம் ஏதுமில்லே.
  • author
    தாயில் சிறந்ததோர் கோவில் இல்லை என்பதை நினைவூட்டியது தங்கள் கதை அன்பரே ! அருமை
  • author
    10 ऑगस्ट 2017
    பாட்டிய நல்லா பாத்துக்கோங்கோ. .......