அதிகாலை எழுந்து ஆணவமதை ஒழித்து இயன்ற பணிதனை செய்து! ஈன்ற தாயை மறவாது உன்னுள் உள்ள துணிச்சலை வெளிக் கொணர்ந்து! ஊருடன் ஒத்து வாழ்ந்து எண்ணமதில் ஏற்றம் கொண்டு ஏணியாய் உதவி புரிந்து! ஐயமதை அறவே களைந்து ...
எனது பெயர் கோமதி இராஜரத்தினம்.
இப் படைப்பில் கருத்துக்களை தெரிவியுங்கள், திருத்தம் செய்து கொள்கிறேன்.
ஊக்கம் கொடுங்கள் வளர்கிறேன்.
நன்றிகள் பல கோடி வாசித்த, வாசிக்கும் அனைவருக்கும்!
படைப்புப் பற்றி
எனது பெயர் கோமதி இராஜரத்தினம்.
இப் படைப்பில் கருத்துக்களை தெரிவியுங்கள், திருத்தம் செய்து கொள்கிறேன்.
ஊக்கம் கொடுங்கள் வளர்கிறேன்.
நன்றிகள் பல கோடி வாசித்த, வாசிக்கும் அனைவருக்கும்!
ரிப்போர்ட் தலைப்பு