pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

"T"

4.6
7794

"T" இத்தனை வருடங்கள் , பல கடுமையான சூழ்நிலைகளையும் , பொருளாதார நெருக்கடியையும்தாண்டி , கல்லூரியில் , தனது துறையில் , இரண்டாவதாக வந்த அவன் , பல கனவுகளுடன், தனது புகைப்படத்தினை ஒட்டி, resume-னை ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மணிகண்டபிரபு

எனது பெயர் மணிகண்டபிரபு. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் M.E structural engineering படித்து தற்போது ஒரு நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து கொண்டுள்ளேன். நான்கு குறும்படத்திற்கு கதை எழுதி இயக்கி உள்ளேன்..

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Anjana Anjana
    09 এপ্রিল 2020
    நான் திருநங்கைகளைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ என்னால் முடிந்த சிறு தொகை கொடுத்து உதவுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்... நான் சிறு பிள்ளையாக இருந்த போது அவர்களை கிண்டல் செய்து எங்களுக்குள் பேசி இருக்கிறேன் .. வாடாமல்லி நாவல் படித்த அன்று முதல் அவர்களைக் காணும் போதெல்லாம் என் நெஞ்சம் வலிக்கிறது.. அருமையான பதிவு💐💐
  • author
    ஷமியா.க "@shamiyawrite"
    24 ফেব্রুয়ারি 2022
    நீங்கள் கூறியது உண்மைதான்... திருநங்கைகளும் திருநம்பிகளும் கல்வி அறிவுப்பெற்று இருந்தாளும் அவர்களை வேலையில் சேர்த்துக்கொள்ள யாரும் தாயராக இல்லை........ ஆனால், இவர்களும் வாழவேண்டும் என கோசம் மட்டும் போடுவர்..... அவர்களும்நம்மை போன்றவர்கள்தான் என்பதை உணர்வு வரும் காலம் எப்போது தான் தெரியவில்லை... 🙂
  • author
    மதுப்ரியா🧚
    18 সেপ্টেম্বর 2021
    நான் சிறு குழந்தையாக இருக்கும் போது பேருந்தில் அவர்களை பார்க்கும் போது ஒரு வித பயம் ஆட்கொள்ளும். ஆனால் இப்போது அவர்களை பற்றி அறிந்து கொண்ட பின் அவர்களை பற்றிய தவறான எண்ணத்தை மாற்றி கொண்டேன் என்னால் முடிந்த அளவு உதவி செய்து வருகிறேன். உங்கள் பதிவு👌👌👌👌
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Anjana Anjana
    09 এপ্রিল 2020
    நான் திருநங்கைகளைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ என்னால் முடிந்த சிறு தொகை கொடுத்து உதவுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்... நான் சிறு பிள்ளையாக இருந்த போது அவர்களை கிண்டல் செய்து எங்களுக்குள் பேசி இருக்கிறேன் .. வாடாமல்லி நாவல் படித்த அன்று முதல் அவர்களைக் காணும் போதெல்லாம் என் நெஞ்சம் வலிக்கிறது.. அருமையான பதிவு💐💐
  • author
    ஷமியா.க "@shamiyawrite"
    24 ফেব্রুয়ারি 2022
    நீங்கள் கூறியது உண்மைதான்... திருநங்கைகளும் திருநம்பிகளும் கல்வி அறிவுப்பெற்று இருந்தாளும் அவர்களை வேலையில் சேர்த்துக்கொள்ள யாரும் தாயராக இல்லை........ ஆனால், இவர்களும் வாழவேண்டும் என கோசம் மட்டும் போடுவர்..... அவர்களும்நம்மை போன்றவர்கள்தான் என்பதை உணர்வு வரும் காலம் எப்போது தான் தெரியவில்லை... 🙂
  • author
    மதுப்ரியா🧚
    18 সেপ্টেম্বর 2021
    நான் சிறு குழந்தையாக இருக்கும் போது பேருந்தில் அவர்களை பார்க்கும் போது ஒரு வித பயம் ஆட்கொள்ளும். ஆனால் இப்போது அவர்களை பற்றி அறிந்து கொண்ட பின் அவர்களை பற்றிய தவறான எண்ணத்தை மாற்றி கொண்டேன் என்னால் முடிந்த அளவு உதவி செய்து வருகிறேன். உங்கள் பதிவு👌👌👌👌