pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

காமம்

4.4
9142

இந்த உலகத்தில் காமத்தின் அவசியம் மற்றும் பங்கு

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Rajkumar P

ப. ராஜ்குமார் என்பது எனது பெயர். நான் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், குப்பாண்டபாளையம் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்று அறிவியல் ஆசிரியராக ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறேன். நான் பிரதிலிபி செயலியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில் இந்த செயலி நம் சிந்தனை மற்றும் கற்பனை திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் மிகுந்தவன். குறிப்பாக மகாபாரதம் மற்றும் ராமாயணம் படிப்பது மனதிற்கு இனிமை சேர்ப்பதை உணர்கின்றேன். தாய்மொழி தமிழ் எனது பெருமைமிக்க அடையாளம். தமிழன் வீரசைவன் சிவவாக்கியன் குமரன் மாயோன் ஆசிவகன் இராவணன் வழியோன் இந்திரன் முறையோன் பிரபாகரன் நெறியோன் சீமான் தம்பி....

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Kannapiran P
    11 பிப்ரவரி 2021
    உலகை ஆட்சி செய்வது காமம் அல்ல காதல்.காதலுக்கும்,காமத்திற்கும் ஒரு நூல் அளவே வித்தியாசம்.ஓரறிவு,இரறிவு,மூவறிவு,நாலறிவு, ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளுக்கு பகுத்தறிவு கிடையாது ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு பகுத்தறிவு உண்டு.காமம் புனிதமானது தான் ஆனால் மனித குலத்தை பொருத்தவரை ஒரு ஆணின் காமம் தன் மனைவியிடமும்,ஒரு பெண்ணின் காமம் தன் கணவனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.ஒரு ஆண் தன் மனைவி மீது உண்மையாக காதல் கொள்ளாமலும்,ஒரு பெண் தன் கணவன் மீது உண்மையாக காதல் கொள்ளாமலும் காமத்தை வெல்ல இயலாது.சிவலிங்கம் உணர்த்துவதும் இதைத்தான்.
  • author
    Nivi Kutty
    11 பிப்ரவரி 2021
    காமம் ங்கிற வார்த்தை ஏ முகம் சுழிக்க வைக்கும்.... ஆனா உங்களோட இந்த பதிவு எந்த இடத்துளையும் வரம்பு மீறல,முக்கியம்மா இந்த உறுப்பு வாரிசுகளின் பொருட்டு இந்த உணர்வு நல்ல குழந்தை பெறும் பொருட்டு ன்னு சொன்னது அருமையிலும் அருமை.தங்களது முயற்சி க்கு பாராட்டுக்கள்....தோழரே!
  • author
    Priya
    28 செப்டம்பர் 2018
    Awesome sir..எவராலும் இவ்வளவு தெளிவாக சொல்லி புரிய வைக்க முடியாது
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Kannapiran P
    11 பிப்ரவரி 2021
    உலகை ஆட்சி செய்வது காமம் அல்ல காதல்.காதலுக்கும்,காமத்திற்கும் ஒரு நூல் அளவே வித்தியாசம்.ஓரறிவு,இரறிவு,மூவறிவு,நாலறிவு, ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளுக்கு பகுத்தறிவு கிடையாது ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு பகுத்தறிவு உண்டு.காமம் புனிதமானது தான் ஆனால் மனித குலத்தை பொருத்தவரை ஒரு ஆணின் காமம் தன் மனைவியிடமும்,ஒரு பெண்ணின் காமம் தன் கணவனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.ஒரு ஆண் தன் மனைவி மீது உண்மையாக காதல் கொள்ளாமலும்,ஒரு பெண் தன் கணவன் மீது உண்மையாக காதல் கொள்ளாமலும் காமத்தை வெல்ல இயலாது.சிவலிங்கம் உணர்த்துவதும் இதைத்தான்.
  • author
    Nivi Kutty
    11 பிப்ரவரி 2021
    காமம் ங்கிற வார்த்தை ஏ முகம் சுழிக்க வைக்கும்.... ஆனா உங்களோட இந்த பதிவு எந்த இடத்துளையும் வரம்பு மீறல,முக்கியம்மா இந்த உறுப்பு வாரிசுகளின் பொருட்டு இந்த உணர்வு நல்ல குழந்தை பெறும் பொருட்டு ன்னு சொன்னது அருமையிலும் அருமை.தங்களது முயற்சி க்கு பாராட்டுக்கள்....தோழரே!
  • author
    Priya
    28 செப்டம்பர் 2018
    Awesome sir..எவராலும் இவ்வளவு தெளிவாக சொல்லி புரிய வைக்க முடியாது