இளமுகிலே! உன்னை விடுதியில் விட்டு வீடு வரும் தூரத்திற்குள் ஒரு துளி மிச்சமில்லாமல் கண்ணீர் வடிந்துவிட்டது! இரவு தூக்கம் இன்றுவரை மரணபடுக்கையாவே! உறங்காமல் உன்னை தேடுகிறேன் நீ படுத்திருக்கும் தடங்களை ...
வாழ்த்துக்கள்! திரும்ப எப்போ பார்ப்பேன்? இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு