குழந்தைகள் நிறைந்த வீடு இருந்தும், என் எழுத்தின் வாயிலாய் ஆலாபனை செய்ய விரும்பி எழுத முயற்சிக்கிறேன்...!
என் எழுத்து சூழ் உலகின் வாயிலாய்.., வட்டியும் முதலும் சேர்த்து, என் அனுபவங்களையும் கற்பனைகளையும், கதையாகவும் கவிதையாகவும் சமர்ப்பிக்கிறேன்..!
தவறு இருப்பின் திருத்துங்கள்..., நன்றாய் இருப்பின் பாராட்டுங்கள்..!
ஏழு தலைமுறைகள் தாண்டியும் என் எழுத்து பேசப்பட வேண்டும் என்ற ஆவலோடு....,
எப்போதும் எழுத்தோடு.,
நான்🖋️..!
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு