pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உன் விழிகள் பேசும் கவிதை

4.7
121

முதல் பார்வையிலே என்னை சிறைபிடிக்கும் வித்தையை எங்கு கற்றாய் என்னவனே......... கத்தியும் தோல்வி அடையும் என்னவனின் கூர் பார்வையில்......... உயிர் வரை தீண்டும் ஒன்றை பார்வையில் வளைகிறேன் நான் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Baby Baby

வாசிப்பின் மீதான ஆர்வத்தில் எழுத வந்தவள் .

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    19 ஏப்ரல் 2020
    அருந்தவம் வேண்டாமே அத்தன் எளியன்====விருப்பமாய் அம்மானை வேண்டு.!====குறள் வெண்பா====பொருள்:: இறைவனை ஆத்மார்த்தமாக, உன் நினைவில் இருத்தினாலே, அவன் உனக்கு இரங்குவான். அவன் மிக எளியவன், படாடாபமற்றவன். யாவர்க்கும் பொதுவானவன் ஆகையால் அவனை வேண்டு. அத்தன், அம்மான் இச்சொற்கள் இறைவனைக் குறிக்கும்=====கவிஞர் பெருவை பார்த்தசாரதி
  • author
    Sakthi
    21 ஏப்ரல் 2020
    முடியல ஒரு பார்வையில் இவ்வளவு காதலா?????? அற்புதம்... ஒற்றை பார்வைக்கு ஓராயிரம் அர்த்தகள்... ஒற்றை பார்வையில் எத்தனை எத்தனை அனுபவங்கள்... ஒற்றை பார்வையில் தான் எத்தனை எண்ணில் அடக்க உணர்வுகள்... ஒற்றை பார்வையில் தான் எத்தனை எத்தனை காதல் உணர்ச்சிகள்..... வாழ்த்துக்கள்...
  • author
    Sharmila Kannan 😎
    18 மே 2020
    அருமை டா. ஒரு பார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள். உண்மைதான். நம்மவரின் ஒரு விழிதீண்டல் போதும் காதலை உணர்த்த. ஆழமான வரிகள் டா செல்லம். வாழ்த்துக்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    19 ஏப்ரல் 2020
    அருந்தவம் வேண்டாமே அத்தன் எளியன்====விருப்பமாய் அம்மானை வேண்டு.!====குறள் வெண்பா====பொருள்:: இறைவனை ஆத்மார்த்தமாக, உன் நினைவில் இருத்தினாலே, அவன் உனக்கு இரங்குவான். அவன் மிக எளியவன், படாடாபமற்றவன். யாவர்க்கும் பொதுவானவன் ஆகையால் அவனை வேண்டு. அத்தன், அம்மான் இச்சொற்கள் இறைவனைக் குறிக்கும்=====கவிஞர் பெருவை பார்த்தசாரதி
  • author
    Sakthi
    21 ஏப்ரல் 2020
    முடியல ஒரு பார்வையில் இவ்வளவு காதலா?????? அற்புதம்... ஒற்றை பார்வைக்கு ஓராயிரம் அர்த்தகள்... ஒற்றை பார்வையில் எத்தனை எத்தனை அனுபவங்கள்... ஒற்றை பார்வையில் தான் எத்தனை எண்ணில் அடக்க உணர்வுகள்... ஒற்றை பார்வையில் தான் எத்தனை எத்தனை காதல் உணர்ச்சிகள்..... வாழ்த்துக்கள்...
  • author
    Sharmila Kannan 😎
    18 மே 2020
    அருமை டா. ஒரு பார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள். உண்மைதான். நம்மவரின் ஒரு விழிதீண்டல் போதும் காதலை உணர்த்த. ஆழமான வரிகள் டா செல்லம். வாழ்த்துக்கள்