உழவன் ********* ஒற்றை பருக்கை சோறு ஒருகோடி விலை உயரும் அற்றை திங்களிலே அவனி அறியும் உழவனையே! கொற்றம் கொள்வான் உழவன் உழவு கொன்றவர் குடி உயர்த்தி சுற்றமது யாதும் காப்பான்! பொன் பொருள் அள்ளி ...
குமரி மாவட்டம் சொந்த ஊர். இயந்திரவியல் துறை பட்டயபடிப்பு படித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி. சிறுவயது முதல் கவிதை கதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம்.
முதல் புத்தக வெளியீடு கனவின் கவிதைகள் கவிதை தொகுப்பு.
படைப்புப் பற்றி
குமரி மாவட்டம் சொந்த ஊர். இயந்திரவியல் துறை பட்டயபடிப்பு படித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி. சிறுவயது முதல் கவிதை கதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம்.
முதல் புத்தக வெளியீடு கனவின் கவிதைகள் கவிதை தொகுப்பு.
ரிப்போர்ட் தலைப்பு