pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உழவன்

4
16

உழவன் ********* ஒற்றை பருக்கை சோறு ஒருகோடி விலை உயரும் அற்றை திங்களிலே அவனி அறியும் உழவனையே! கொற்றம் கொள்வான் உழவன் உழவு கொன்றவர் குடி உயர்த்தி சுற்றமது யாதும் காப்பான்! பொன் பொருள் அள்ளி ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சுனில் குமார்

குமரி மாவட்டம் சொந்த ஊர். இயந்திரவியல் துறை பட்டயபடிப்பு படித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி. சிறுவயது முதல் கவிதை கதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம். முதல் புத்தக வெளியீடு கனவின் கவிதைகள் கவிதை தொகுப்பு.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Mayilvanan K
    09 பிப்ரவரி 2021
    ஏழடுக்கு எட்டடுக்கு சரியும் . விலையும் வீழும். ஏற்றமிரைத்து வாழும் உழவனுக்கு என்றுமே வாழ்வு தான். அருமையான பொன்னான வரிகள். இன்னும் தொடரட்டும்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Mayilvanan K
    09 பிப்ரவரி 2021
    ஏழடுக்கு எட்டடுக்கு சரியும் . விலையும் வீழும். ஏற்றமிரைத்து வாழும் உழவனுக்கு என்றுமே வாழ்வு தான். அருமையான பொன்னான வரிகள். இன்னும் தொடரட்டும்.