pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

வாழ்க்கை ஒரு நாடகமேடை (தலைப்பு)

5
25

அந்த அரங்கம் வண்ண விளக்குகளால் மிளிர்ந்தது. பல மனிதர்கள்  அனைவரும் முகத்திலும் அழகான புன்னகை அவர்கள் கண்களில் சாதித்த உணர்வு. ஆம் அங்குள்ள பலர் பெண்கள் அவர்கள் எல்லாம் வீட்டை விட்டு வெளியே ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சுமதி முத்து

இயற்கையை நேசிக்கும் இயற்கை விவசாயி..விவசாயி என்பதே பெருமை... மனித மனங்களின் மெல்லிய உணர்வுகளை எண்ணங்களை உணர்ந்து உள்வாங்கி அவற்றையே என் எழுத்திலும் பிரதிலிக்க முயற்சிக்கிறேன். வாசித்து கருத்திட்டு நெறிபடுத்துங்கள் என்னை. நன்றி.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Pushpa Nithi
    23 ஆகஸ்ட் 2025
    எப்படி பா இப்படி எல்லாம் 😳 மனசாட்சியின் கேள்வியும் நக்கலும் சூப்பர் ஆனா மேடையில் ஒரு பேச்சும் வாழ்வில் ஒரு செயலுமா பலர் இருக்காங்க நாடக மேடையில் நடிக்குறவங்களுக்கு மனசாட்சி எல்லாம் இருக்கா என்ன பொறாமை மட்டுமே உள்ளது நல்ல உள்ளங்களை கூட உதாசீனம் படுத்தும் நபர்களே உண்டு எப்படி ஏறி வந்த ஏணியை மறந்துட்டு உதைத்து விடும் உள்ளமே அனேகம் இங்கே சூப்பர் டியர் 👌👌👌👌♥️
  • author
    Thenmozhi N Sathish
    23 ஆகஸ்ட் 2025
    என்ன சுமியானந்தா ஒரே தத்துவம் 🤔🤔உண்மை தான் நன்றி கெட்ட உலகமடா இது.
  • author
    Mrs.JK Malini
    23 ஆகஸ்ட் 2025
    ஆஹான் சூப்பர் சூப்பர் டீ .... இப்டித்தான் கொஞ்சம் கொஞ்சமா சின்னது சின்னதா ஏறிட்டே வா... நாம இருக்கோம் மீதியை கைதூக்கி விட 😉😉🌝🌝 ஆமா இந்த உலகமே நாடக மேடை தான்... ஒருத்தவங்க... ஒரு பொருள் போலத்தான்... தேவை முடிந்ததும்... அழகான... ஆனால் பொருள் பொதிந்த குறல் இல்லயா... எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு... இவர்கள் போலில்லாம நாம இருப்போம் எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு... இன்னல் வந்த காலத்தில் உணர்ந்து தீர்க்க உதவி செய்தவர்களை நன்றி உள்ளவர்கள் ஏழு தலைமுறைகளிலும் நினைத்துப் பார்ப்பார்கள்.... கற்பனையாம், கனவாம், நிஜமாம் இப்டியெல்லாம் கதைகளில் பேசுவார்கள்... எழுதுவார்கள் ஆனால் தனிப்பட்ட வாழ்வு... பணம் மட்டுமே... பரிசு, பேச்சு, நிஜ முகம் அதை வைச்சு எப்பிடிடி ... சுமியானந்தா நான் எதிர்பார்க்கல இப்டி.... ஒரு பதிவை....
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Pushpa Nithi
    23 ஆகஸ்ட் 2025
    எப்படி பா இப்படி எல்லாம் 😳 மனசாட்சியின் கேள்வியும் நக்கலும் சூப்பர் ஆனா மேடையில் ஒரு பேச்சும் வாழ்வில் ஒரு செயலுமா பலர் இருக்காங்க நாடக மேடையில் நடிக்குறவங்களுக்கு மனசாட்சி எல்லாம் இருக்கா என்ன பொறாமை மட்டுமே உள்ளது நல்ல உள்ளங்களை கூட உதாசீனம் படுத்தும் நபர்களே உண்டு எப்படி ஏறி வந்த ஏணியை மறந்துட்டு உதைத்து விடும் உள்ளமே அனேகம் இங்கே சூப்பர் டியர் 👌👌👌👌♥️
  • author
    Thenmozhi N Sathish
    23 ஆகஸ்ட் 2025
    என்ன சுமியானந்தா ஒரே தத்துவம் 🤔🤔உண்மை தான் நன்றி கெட்ட உலகமடா இது.
  • author
    Mrs.JK Malini
    23 ஆகஸ்ட் 2025
    ஆஹான் சூப்பர் சூப்பர் டீ .... இப்டித்தான் கொஞ்சம் கொஞ்சமா சின்னது சின்னதா ஏறிட்டே வா... நாம இருக்கோம் மீதியை கைதூக்கி விட 😉😉🌝🌝 ஆமா இந்த உலகமே நாடக மேடை தான்... ஒருத்தவங்க... ஒரு பொருள் போலத்தான்... தேவை முடிந்ததும்... அழகான... ஆனால் பொருள் பொதிந்த குறல் இல்லயா... எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு... இவர்கள் போலில்லாம நாம இருப்போம் எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு... இன்னல் வந்த காலத்தில் உணர்ந்து தீர்க்க உதவி செய்தவர்களை நன்றி உள்ளவர்கள் ஏழு தலைமுறைகளிலும் நினைத்துப் பார்ப்பார்கள்.... கற்பனையாம், கனவாம், நிஜமாம் இப்டியெல்லாம் கதைகளில் பேசுவார்கள்... எழுதுவார்கள் ஆனால் தனிப்பட்ட வாழ்வு... பணம் மட்டுமே... பரிசு, பேச்சு, நிஜ முகம் அதை வைச்சு எப்பிடிடி ... சுமியானந்தா நான் எதிர்பார்க்கல இப்டி.... ஒரு பதிவை....