pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

வழியில்லா வலி (கவிதை மழை 2)

5
2

நீ கேட்டதை கொடுக்க தெரிந்த எனக்கு திரும்ப பெற வழியில்லை நீ சொல்வதை கேட்க தெரிந்த எனக்கு மாற வழியில்லை உன் பார்வை சொல்வதை புரிய தெரிந்த எனக்கு விலக வழியில்லை வழியில்லாமால் வலிகளோடு நான் வலி தருபவராய் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
விசாலினி

கவிதையாக எழுதி குவிக்க ஆசை ரசிப்பது நீயாக இருப்பின். இருக்கும் வரை இனிமையாக வாழலாம் முடிந்த அளவிற்கு அடுத்தவரை வருத்த பட வைக்காமல் - என் ஆசை. ஹோமியோபதி மருத்துவர். நிறைய நபர்களுடன் பழகும் வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றையும் ரசிக்க தெரியும், நிறைய மனங்களை படிக்கவும் தெரியும். காதல் பிடிக்கும் அதனால் நிறைய கதைகளும் படிக்க பிடிக்கும். கவிதை எழுத பிடிக்கும். சுயமாக சுதந்திரமாக இருக்க பிடிக்கும். சுயமரியாதை மிகவும் பிடிக்கும். சாதாரண வாழ்க்கை பிடிக்கும். இதெல்லாம் இருப்பதால் நிம்மதியான உறக்கம் பிடிக்கும், உறக்கத்தில் அவனின் கனவும் பிடிக்கும்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    இராஜசேகரன் நவநீதம்
    08 டிசம்பர் 2020
    ஒவ்வொன்றும் மனதின் வரிகளா? வலிகளா?
  • author
    🌹🌹RMKV🌻🌻 RMkv
    08 டிசம்பர் 2020
    மிக சிறப்பு
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    இராஜசேகரன் நவநீதம்
    08 டிசம்பர் 2020
    ஒவ்வொன்றும் மனதின் வரிகளா? வலிகளா?
  • author
    🌹🌹RMKV🌻🌻 RMkv
    08 டிசம்பர் 2020
    மிக சிறப்பு