ஆனந்த விகடன் மூலம் 82/ல் அறிமுகம். இதுவரை பிரபல பத்திரிக்பைகளில் 200 நாவல்கள், 170 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 20 தொடர்கள் எழுதியுள்ளேன். சமீபத்தில் ஆ.விகடனில் 56 வாரங்கள் பாபாயணம்( ஷீரடி பாபா சத்சரித்திரம்) எழுதியது மிகப் பெரும் பாக்கியம்.
ஆன்மீகம், அமானுஷ்யம், குடும்ப நாவல்கள் எழுதுவதில் விருப்பம்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு