pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

வெட்கம் , மானம் , சூடு , சொரணை

5
9

வெட்கம் *********** வெட்கம் , மானம் , சூடு , சொரணை இதில் ஏதாவது ஒன்று இருக்கிறதா உனக்கு என்று தமிழர் வழி வழிப் பரம்பரைகள் கேட்பதுண்டு ... அடப் போங்கப்பா ... அது வெறும் பழம் பஞ்சாங்கம் ... ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Raja Chinnasamy

எனது சொந்தப் பெயர் P .சின்னச்சாமி எனது புனைப் பெயர் கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் எனும் பெயரில் " தென்றல் பாடும் பாட்டு " 1991 ல் 2007 ல் (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வாழ்த்துரையோடு ) " காலக்குயில் "2005 ல் ( கவிஞர் கே.ஜீவபாரதி அவர்களின் அணிந்துரையோடு ) என இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறேன்... இந்த இரண்டு நூல்களுமே ...அரசு நூலகங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள்... தினசரி இப்படி எழுத முடியுமா ? இப்போது பிரதிலிபியில் பதிவிட்டு வரும் இந்த கவிதைகள் என்னால் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டு இதுவரை வெளியிடப்படாத கவிதைகள் ....சில கவிதைகள் 1989 ஆம் வருடத்தில் எழுதியவை... பிறகு அதற்குப் பின்னர் பின்னர்... ( எழுத்துப் பிழைகள் இருப்பின் எடுத்துக் கூறுங்கள்... ஏனெனில் நான் படித்தது 9 ஆம் வகுப்பு மட்டுமே ) திருத்தி எழுதிவிடுகிறேன் ... மேலும்...Raja chinnasamy என்ற பெயரில் முகநூலிலும் 2014 லிருந்து எழுதவும், விமர்சனங்கள் செய்வதுமாக இருக்கிறேன்...Rajachinnasamy என்ற பெயரில் எனக்கு முகநூலில் இரண்டு கணக்குகள் உண்டு...... மேலும்.... " பிரதிலிபி " தமிழ்நாடு தமிழ் சங்கம் " என்ற தளத்திலும் இயங்கி வருகிறேன்...

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ARUMUGASAMY gopal
    24 பிப்ரவரி 2023
    மிகவும் வேதனையான உண்மை நிலை தான் சகோ. சூடு, சொரணை, மட்டு, மரியாதை அனைத்தையும் அடகு வைத்துத் தான் சொத்து சுகங்கள் பதவிகளைப் பெற்று வாழ்கின்றனர் பலர் என்பது தான் உண்மை நிலை.
  • author
    Jegatha Arumugasamy
    24 பிப்ரவரி 2023
    சூடு சொரணை மானம் உள்ளவர்கள் மிகவும் அரிதாகி விட்டார்கள் இன்றைய காலகட்டத்தில். அருமை சகோ
  • author
    Anbu God
    27 பிப்ரவரி 2023
    பின்விளைவுகள் சொல்லவும்.இது முக்கியம்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ARUMUGASAMY gopal
    24 பிப்ரவரி 2023
    மிகவும் வேதனையான உண்மை நிலை தான் சகோ. சூடு, சொரணை, மட்டு, மரியாதை அனைத்தையும் அடகு வைத்துத் தான் சொத்து சுகங்கள் பதவிகளைப் பெற்று வாழ்கின்றனர் பலர் என்பது தான் உண்மை நிலை.
  • author
    Jegatha Arumugasamy
    24 பிப்ரவரி 2023
    சூடு சொரணை மானம் உள்ளவர்கள் மிகவும் அரிதாகி விட்டார்கள் இன்றைய காலகட்டத்தில். அருமை சகோ
  • author
    Anbu God
    27 பிப்ரவரி 2023
    பின்விளைவுகள் சொல்லவும்.இது முக்கியம்.