pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

விடா முயற்சி

4.8
8

பாலைவனம் போல் வயல்வெளிகள். ஒற்றை மாமரம் . ஒரேயொரு மாங்காய். பள்ளிக்கூடச் சிறுவன் கண்ணில் பட்டது அந்த ஒற்றை மாங்காய் . நாள் குறிக்கப்பட்டது. போருக்குக் காக. சிறப்பான முடிவு சிறுவன் எடுத்தான். ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Murugesan Sadaiyapillai

எனது முதல் வகுப்பு ஆசிரியர் அமரர் இரா.பொன்னுசாமி அவர்களின் கலை இலக்கிய ஈடுபாடும் நாடக த்தின் சேர்ந்து நடிப்பதுமே இளவயது கலை ஆர்வமாகவே இருந்தது. நான்காம் வகுப்பு ஆசிரியர் திரு.சி.பிரசன்ன வெங்கடாசலம் அவர்களின் புலமை மற்றும் அறிவுரையே படிப்பில் எனது ஆர்வம் திரும்பக்காரணமாக மாறியது. பத்தாம் வகுப்பு வரை ஆங்கிலப்புத்தகங்கள் மற்றும் இலக்கணப்புத்தகங்கள்வாங்கி கொடுப்பது. ஒன்றாகப் படிக்கிறேனா? '| என்று கூர்ந்தாய்வு செய்வது. ஆறாம் வகுப்பு ஆசிரியை திருமதி வளர்க்கொடி அவர்களின் அதிக ஈடுபாடும், பள்ளி பிள்ளைகளின் முன் னேற்ற மே தனது வாழ்க்கையாகக் கொண்டவர்கள். மேலும் பாசமிகு கணித ஆசிரியர் திரு.G.பிலவேந்திரன் BSC Bed அவர்கள் எளிமையும் , அறிவுரையும் இன்றுவரை என்னை வழி நடத்தி வருகின்றது. ஏழாம் வகுப்பு படிக்கும் போது அய்யா கலைஞர் அவர்களின் "குறளோவியம்" தொடர்ந்து படிப்பேன். "சங்கத்தமிழ் " படித்துபடித்து இரசித்து மயங்கி க் கிடந்ததும் உண்டு. தேன் உண்ட வண்டாகத் தமிழ் படித்து வாழ்ந்தேன். வறுமை என்னை வாட்ட, தமிழ்ப் புலமை தள்ளிப் போக ச் செய்ய இலக்கற்று வாழ்க்கை நூலறுந்த பட்டமாய் இயங்கியது.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Kaviya Priya
    07 ਮਾਰਚ 2022
    அருமையான கற்பனை அழகாக ,👌👌👌 எழுதியுள்ளீர்கள்.
  • author
    07 ਮਾਰਚ 2022
    மிக மிக அருமை 👏🏻👏🏻👏🏻
  • author
    07 ਮਾਰਚ 2022
    🤝🤝😂😂😂👌👌👌
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Kaviya Priya
    07 ਮਾਰਚ 2022
    அருமையான கற்பனை அழகாக ,👌👌👌 எழுதியுள்ளீர்கள்.
  • author
    07 ਮਾਰਚ 2022
    மிக மிக அருமை 👏🏻👏🏻👏🏻
  • author
    07 ਮਾਰਚ 2022
    🤝🤝😂😂😂👌👌👌