
பிரதிலிபிஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்- ஒரே முறையில் படித்து, ஒரு குறுநாவலுக்கான பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்தக் கதையை முழுமையாக உள்வாங்கி விட யாராலாவது முடியுமா? என்றால் சந்தேகமே... “நின் காதல் நிழல் தன்னில் நின்று மகிழ்வோம் , மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும் போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ ?” - எனும் இவான் துர்கேனெவின்வரிகளுடன் துவங்குகிறது, வாசகனை தனக்குள் இழுத்து கதாநாயகனின் மனநிலையை தன்னுடையதாக எண்ணி, தவித்து, மகிழ்ந்து, தன்னால் என்றோ ஒரு நாள் அனுபவிக்கப்பட்ட உணர்வுகள் தாம் இவை ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு