பிரபல வார-மாத இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதிவரும் நான் இதுவரை மூன்று கவிதை நூல்களையும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் நானே மெட்டமைத்து எழுதிய, ஐந்து பாடல்கள் அடங்கிய இசைத்தகடு ஒன்றினையும் வெளியிட்டிருக்கிறேன். பத்திற்கும் மேற்பட்ட சமூக விழிப்புணர்வு குறும்படங்களை இயக்கியுள்ளேன். இதழ்கள், இலக்கிய அமைப்புகள் மற்றும் இணையதளங்கள் நடத்தும் இலக்கியப்போட்டிகளில் கலந்துகொண்டு எண்ணற்ற பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கும் எனக்கு, மாமதுரை தமிழ் மன்றத்தின் “கவிபாரதி” விருது, ஈரோடு தமிழ்ச்சங்க பேரவையின் “புதுக்கவிமாமணி” விருது பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் “ செந்தமிழ்ச் செல்வர் “ விருது, சிறந்த சிறுகதைக்கான சென்னை வானதி பதிப்பகத்தின் “ வானதி விருது ” உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு