pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

தமிழ் நாவல்கள் | Novels in Tamil

மாலை மங்கும் நேரம்.. அந்தப் புகழ்பெற்ற மகளிர் கல்லூரி வாசலில், இறுதியாண்டு மாணவிகள் தங்களது இறுதித் தேர்வை முடித்துவிட்டு, சந்தோசமும் துக்கமும் கலந்து முகத்திலும் உடையிலும் தோழிகளுக்கே தங்களை அடையாளம் தெரியாதது போல, வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டும்  தோழிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும்  பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்தனர்.. அதனை தூரத்தில், தங்களது மகிழுந்தில் அமர்ந்தவண்ணம் நண்பர்கள் இருவர் கவனித்தவண்ணம் இருந்தனர்.. அவர்களில் ஒருவன் பெயர் உதயன்.. இன்னொருவன் விசாகன்.. இருவருமே வறுமை ...
4.8 (5K)
2L+ படித்தவர்கள்