Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
கிழக்கில் தோன்றும் ஆதவனின் வருகையை கூட இன்னும் வானில் காண முடியா அந்த அதிகாலை பொழுதில்.... குளித்து முடித்து பச்சை வண்ண ரவிக்கை, மஞ்சள் வண்ண பாவடை, சிவப்பு வண்ண தாவனியால் தன்னை முழுவதுமாக சுற்றி ...
அதிகாலை வேளையில், ஜனசமுத்திரத்தில் மூழ்கி தத்தளித்தது அந்த திரையரங்கம். இன்று சித்திரை முதல் நாள். தமிழ் புத்தாண்டு. வருட பிறப்பு என்றால், எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டாட்டம் தான். குழந்தைகளுக்கு, ...
கோவை..... ராஜம்மாள் ஆதரவு மையம் ..... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ...... ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கான புகலிடம் தான் இந்த ராஜம்மாள் ஆதரவு மையம். இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட அனாதை ...
இரவில் டிராபிக் அதிகமாக இருந்தது. பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்ட 'கீங் கீங்...' என்னும் ஹாரனின் சப்தங்களுக்கு இடையே ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்த,' என் வானிலே ஒரே வெண்ணிலா...' என்ற ...
என்னுடைய முதலாவது கதை குறை நிறைகளை மறவாது பகிருங்கள். ~ நீ வேண்டும் நான் வாழ ~ அத்தியாயம் 1 சென்னையில் முக்கியமாக ஒரு மீடிங் ஒன்றை தமிழ்நாட்டில் முதல் பத்து இடங்களைப் கைப்பற்றியுள்ள பத்து ...
வணக்கம் மக்களே.... இது " உன்னுள் என்னை தேடி " கதையோட தொடர்ச்சி கதை தான்.... அதுல வர கதாபாத்திரங்கள் தவிர அந்த கதைக்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை.... அந்த கதைய சுருக்கமா ஒரு முன்னோட்டம் ...
தென்கரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகான சிறு கிராமம் அந்த கிராமத்து ஜனங்கள் கள்ளம் கபடு இல்லாதவகள் சுத்தமானகாற்றை சுவாசிப்பதால் சுத்தமானவர்களாகவே இருப்பார்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதால் ...
சென்னையிலிருந்து அதிகாலை வேளையில் காற்றையும் கிழித்துக் கொண்டு அதிவேகமான வேகத்தில் முருகனின் அறுபடையில் இரண்டாவது படையான திருச்செந்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தான் நம் நாயகன்..... கழுகின் ...
வணக்கம் நண்பர்களே.. புத்தகமாக வெளிவந்த என் முதல் நாவல் இது. சிலர் ஏற்கனவே வாசித்திருக்கலாம். பலர் படிக்கக் காத்திருக்கலாம். கதையில் காதலை எதிர்பார்க்காதீர்கள் நண்பர்களே.. காதல் கதை அல்ல.. இதை ...
......கண்ட நாள் முதலாய்....... பகுதி : 01 அது ஒரு அழகிய மாலைப்பொழுது... கடலலைகலோடு தன் கால்களை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் நமது கதையின் நாயகி துளசி.கொஞ்சம் சதை போட்ட உடம்பு,ஐந்தடிக்கும் ...
*✨எனக்காக பிறந்தாயே......✨* Promo✨ ஆல்பலம் மட்டுமல்ல அரசியல் பலம் கூட நிறைந்திருந்தது அந்த ஊரில்.... சாதி,பணம், மதம்,குலம் என்றவாறு மக்கள் பிளவு பட்டு இருந்தாலும் அந்த மக்கள் சமத்துவமாகவே ...
பாட்டி நான் ரெடி ஆகிட்டேன் போலாமா ( இது தான் நம்ம நாயகனோட தங்கை நந்தினி.) பொறுமா நம்ம ரெண்டு பேரும் கிளம்பிட்டா போதுமா மத்தவங்களும் வரட்டும். அம்மா நான் கிளம்பிட்டேன் (இது நாயகனோட அப்பா ராஜேந்திரன் ) ...
அனைத்து வாசகர்களுக்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். " தென்றலே என்னைத் தொடு" என்னுடைய முதல் தொடர்கதை. "மறுபடியும் 2" போட்டித் தொடர்கதைக்காக இத்தொடர்கதையை எழுதி உள்ளேன். ...
ஹாய் பிரெண்ட்ஸ், நிறைய பேர் இந்த கதை முழுபாகமும் வரமாட்டேங்கிதுனு சொல்லிருந்தாங்க..அதனால தான் திரும்ப முழுதொகுப்பா போடுறேன்.. Sorry for the inconvenience friends :) ...
" உங்களுக்கு ஏன் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல " என்றவன் குரல் வருத்தமாக வந்தது. இருக்காதா பின்னே சம்யுக்தாவை போட்டோவில் பார்த்ததுமே பிடித்து விட்டது மாப்பிளை ...