Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
ஹாய் செல்லகுட்டிஸ்! உங்கள் அனைவருக்கும் ஈஸ்வரியின் அன்பான வணக்கங்கள். பிரதிலிபி நடத்தும் "சிறந்த எழுத்தாளர் 2021" போட்டிக்காக நான் எழுதும் கதை, "கட்டிப்போட்டு காதல் செய்கிறான் ❤" மறக்காமல் இந்தக் ...
அந்த வீடே இருளில் மூழ்கிப் போயிருந்தது. இது எல்லாம் தன்னால் தான்.... நான் அவ்வாறு செய்திருக்க கூடாது....இந்த குடும்பத்தில் உள்ளவர்களும் அதை தான் சொல்கிறார்கள்..... ஆனால் அவர்கள் செய்த ...
chapter 1 அது ஒரு பயங்கரமான நடு இரவு . நாய்கள் அந்த தெருவின் ஓரத்தில் குரைத்துக்கொண்டிருந்தன. நிசப்தமான அந்த இரவில் நாய்களின் சப்தம் திகிலான உணர்வை ஏற்படுத்தியது. ஜன்னளின் ...
என் அழகு தேவதையே ❤ பாகம் - 1 சின்ன கிராமம்....... எல்லோரும் கோலம் போட்டு கொண்டு இருந்தனர் அதில் ஒரு கோலம் மட்டும் அழகாக பெரியதாகவும் இருந்தது..... நீல நிற தாவணி அணிந்து.... கூந்தலில் நீர் சொட்ட சொட்ட ...
அத்தியாயம் 1 அழகிய பௌர்ணமி நிலா வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. வானம் வழக்கத்திற்கும் மாறாக இரவிலும் செக்கச்செவேலென இருந்தது. பனிவிழும் மார்கழி மாதம் தான் ஆனாலும் புழுக்கம் வாட்டியது. சிவந்த ...
1 எமர்ஜென்ஸி வார்டு, நடுப்பகல் நேரம். மிக ரகசியமான, புரட்சிகரமான ஆபரேஷன் ஒன்றுக்கு அந்த மருத்துவமனையில் ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. அதற்கான நோயாளியை அட்மிட் செய்வதற்காக, ஆம்புலன்ஸ் வண்டி ...
ஆந்திர மாநிலம்... காளஹஸ்தி.. அடர்ந்த காட்டுப் பகுதி மணி மாலை ஐந்தரை... இருட்டும் நேரம் அமானுஷ்ய பகுதி போல் ஆட்கள் யாரும் இல்லாமல் காட்சி அழித்தது.. இரண்டு பக்கமும் மரங்கள் இருக்க நடுவில் ...
1 சாய்பிரசாத் தன்னுடைய லாப்ரட்ரிக்குள் லுங்கி பனியனோடு உட்கார்ந்து மேஜையின்மேல் பரப்பி வைக்கப் பட்டிருந்த அந்த பழைய ஓலைச் சுவடிகளைப் புரட்டி கையில் வைத்து இருந்த லென்ஸ் வழியாக உன்னிப்பாய்ப் பார்த்து ...
1 அசோக் டிடெக்டிவ் ஏஜென்ஸி. “கார்த்தி” திவ்யா அழைக்க கார்த்தி புன்னகைத்தான். “டீ எடுத்துக்கோ…” மூன்று கோப்பைகளை ஒரு ட்ரேயில் வைத்துக்கொண்டு நின்றாள். கார்த்தி ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டான். ...
உயிரோடு உறவாடும் காதலே..! - உதயசெல்வன் - (அத்தியாயம் - 1) “அம்மா.. அம்மா..! ஏம்மா … லேட்டாகுதல்ல… சீக்கிரம் இறங்கி வாம்மா..!” என்று கீழேயிருந்து பிரசாந்த்ராஜ் ஈனக்குரலில் கூப்பிட்டார். “என்ன ...
1 ஜெயகோபால் ஐந்தாவது தடவையாய் குரல் கொடுத்தான். “சந்தியா...” ட்ரஸ்ஸிங் அறையிலிருந்து சந்தியாவின் குரல் கேட்டது. “வந்திட்டேன்...” “நீ கண்ணாடி முன்னால் நின்னு அரை மணி நேரமாச்சு. மணி இப்போ எவ்வளவு ...
1 சாம்சனின் ஒரு கை மதுக்கிண்ணம் பிடித்திருந்தது. மறு கை அவள் கன்னம்பிடித்திருந்தது. சாம்சனின் குணாதிசயங்களைப்பற்றி நேயர்கள் ஒரு யூகத்திற்கு வந்திருக்கலாம், வாஸ்தவம். அவன் ஒரு துஷ்டப் பையன். சாம்சன் ...
1965 ... குறுகிய மண்பாதைகள்; அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்லும் மாட்டு வண்டி. அன்றைய காலத்தில் மாட்டு வண்டி என்பது முழுக்க முழுக்க மரத்தாலேயே செய்யப்பட்டிருக்கும். அதனுடைய ...
அத்தியாயம் 1 வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு சொந்த வீடு வாங்குவது மிகப் பெரிய கனவாக இருக்கும் . இது சில பேருக்கு சாத்தியமாகும்,பல பேருக்கு சாத்தியமில்லாம ...
1 "நம்மை ஒருவன் இகழ்ந்து பேசினாலும் பதிலுக்கு நாம் அவனைத் தூற்றிப் பேசக்கூடாது. இகழப்பட்டவர் பொறுமையாக இருந்தால் அவர் அடங்கிக் கொண்ட வேதனை நெருப்பைப் போல் தீவிரம் பெற்று அவரை இகழ்ந்தவனைப் ...