pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?-அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

4.5
73263

<p>விக்னேஷ், அம்மாவுக்கு காலில் தைலம் தடவிவிட்டு நீவிக்கொண்டிருந்தான். தினம் தினம் இரவு உறங்கப்போகுமுன் இப்படிச் செய்தால்தான் அம்மாவால் கொஞ்சமாவது தூங்கமுடியும். சில சமயம் வேலை அலுப்பினால் ...

படிக்க
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?-அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
படைப்பின் அடுத்த பாகத்தை படிக்க அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?-அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
கீதா மதிவாணன்
4.8

கீதா மதிவாணன் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? பதிப்புரிமை © 2015 ...

Hurray!
Pratilipi has launched iOS App

Become the first few to get the App.

Download App
ios
எழுத்தாளரைப் பற்றி
author
கீதா மதிவாணன்

பெயர் - கீதா மதிவாணன் வசிப்பிடம் -ஆஸ்திரேலியா வலைப்பூ - கீதமஞ்சரி http://www.geethamanjari.blogspot.com.au/ படைப்புகள் - கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், அனுபவப்பகிர்வுகள், இலக்கியம், புகைப்படத் தொகுப்பு. வெளியிட்ட நூல் - என்றாவது ஒரு நாள் (ஆஸ்திரேலியக் காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பு)

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Paramaguruparan
    30 अगस्त 2017
    Nice story, ரொம்ப அழ வச்சிடிங்க Geetha, but பிரபுவ வழ வச்சுருக்களாம், climax incompleteta irukkara mathiri erukku..
  • author
    Veera Shanmugam
    31 अक्टूबर 2018
    கதாசிரியர் கீதா மதிவாணன் அவர்களுக்கு ஆசிரியை பானுமதியின் அன்பான வணக்கங்கள்.நீங்கள் எழுதிய அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் கதையைப் படித்தேன்.நிறைய தாய்மார்கள் இப்படி தான் இருக்கிறார்கள்.அதனால் தான் மாமியார் மருமகள் சண்டை எழும்புகிறது.இதனால் தான் நிறைய முதியோர் இல்லங்களும் உருவாகிறது.அதை அப்படியே கூறியிருக்கிறீர்கள்.அதே சமயத்தில் ஒருவரைத் தன் பால் இழுக்க வேண்டும் என்றால் அதை அன்பினால் தான் ஜெயிக்க முடியும்.அதைத் தெளிவாக கூறியிருக்கிறீர்கள்.கதை சூப்பர்.நன்றி.
  • author
    amutha sayee
    12 जनवरी 2018
    Good
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Paramaguruparan
    30 अगस्त 2017
    Nice story, ரொம்ப அழ வச்சிடிங்க Geetha, but பிரபுவ வழ வச்சுருக்களாம், climax incompleteta irukkara mathiri erukku..
  • author
    Veera Shanmugam
    31 अक्टूबर 2018
    கதாசிரியர் கீதா மதிவாணன் அவர்களுக்கு ஆசிரியை பானுமதியின் அன்பான வணக்கங்கள்.நீங்கள் எழுதிய அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் கதையைப் படித்தேன்.நிறைய தாய்மார்கள் இப்படி தான் இருக்கிறார்கள்.அதனால் தான் மாமியார் மருமகள் சண்டை எழும்புகிறது.இதனால் தான் நிறைய முதியோர் இல்லங்களும் உருவாகிறது.அதை அப்படியே கூறியிருக்கிறீர்கள்.அதே சமயத்தில் ஒருவரைத் தன் பால் இழுக்க வேண்டும் என்றால் அதை அன்பினால் தான் ஜெயிக்க முடியும்.அதைத் தெளிவாக கூறியிருக்கிறீர்கள்.கதை சூப்பர்.நன்றி.
  • author
    amutha sayee
    12 जनवरी 2018
    Good