pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஏங்கும் விழிகள்-ஏங்கும் விழிகள்

4.7
28444

“காலையில் கேட்டது கோயில் மணிகேட்டதும் பூத்தது கண்ணின் மணிபாதையில் ஏதொரு காவல் இனிதோள்களில் சாய்ந்தது காதல் கனி" இளையராஜாவைக் கேட்டபடி கையிலுள்ள காபியைப் பருகியபடி ஒவ்வொரு துளியையும் அனுபவித்து ...

படிக்க
ஏங்கும் விழிகள்-*2*
படைப்பின் அடுத்த பாகத்தை படிக்க ஏங்கும் விழிகள்-*2*
சிந்தியா அருள் "சிந்தியா"
4.7

"வைரம்". அவர்தாங்க ஹீரோ... களையான முகம்.. தீர்க்கமான கண்கள்... ஆண்மை பொருந்திய நடை... பார்த்ததுமே எவருக்கும் பிடித்துப் போகும் வசீகரன்...   வாழ்வில் சாதிக்கும் குறிக்கோளோடு இருப்பவன்... சரியாகச் ...

எழுத்தாளரைப் பற்றி
author
சிந்தியா அருள்

காதல் ஆழியில் முத்தெடுக்க பிறந்தவள்...!!!

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Jo computics
    14 ফেব্রুয়ারি 2019
    காதல் கடலில் முத்து குளித்தவர்களோ இந்த அகல்யாவும் வைரமும்...??? ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத அழகான காதல் கவிதை இவர்களது... அருமையான எழுத்து நடை..
  • author
    srisaai "மணி"
    08 জানুয়ারী 2020
    உங்களது முதல் கதை என்பதை நம்பவே முடியவில்லை அவ்வளவு அழகாக எழுதி உள்ளீர்கள்.... சில கதைகள் காதல், திருமணம் என்பதோடு முடிந்து விடும். ஆனால் உங்களது கதை.அதற்கு பிறகு தான் தொடர்கிறது. குழந்தை பேறு இல்லாதவர்களின் வலி,குழந்தையை பறி கொடுத்த பெற்றோரின் வலி,அதை மறைமுகமாக ரசிக்கும் சில குரூர மனித மிருகங்கள், ஆப்ரேஷன் செய்த பின் ஏற்படும் வலி என மனித மனங்களுடன் கதை தொடர்கிறது. வாழ்க்கையில் எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பதை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். இது போல் மேன்மேலும் நீங்கள் எழுத வாழ்த்துக்கள்......
  • author
    தனலட்சுமி
    20 এপ্রিল 2019
    ரொம்ப அழகான கதை . காதல் , நட்புன்னு ரெண்டுலயுமே ஸ்கோர் பண்ணிடீங்க, பெண்களுக்கு எதிரான வன்முறை, மாமியார் கொடுமை, கைக்குழந்தை இல்லாதவரின் ஏக்கம் போன்ற சர்ச்சைக்குரிய கருவை அழகாக கையாண்டுளீர்கள், அருமை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Jo computics
    14 ফেব্রুয়ারি 2019
    காதல் கடலில் முத்து குளித்தவர்களோ இந்த அகல்யாவும் வைரமும்...??? ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத அழகான காதல் கவிதை இவர்களது... அருமையான எழுத்து நடை..
  • author
    srisaai "மணி"
    08 জানুয়ারী 2020
    உங்களது முதல் கதை என்பதை நம்பவே முடியவில்லை அவ்வளவு அழகாக எழுதி உள்ளீர்கள்.... சில கதைகள் காதல், திருமணம் என்பதோடு முடிந்து விடும். ஆனால் உங்களது கதை.அதற்கு பிறகு தான் தொடர்கிறது. குழந்தை பேறு இல்லாதவர்களின் வலி,குழந்தையை பறி கொடுத்த பெற்றோரின் வலி,அதை மறைமுகமாக ரசிக்கும் சில குரூர மனித மிருகங்கள், ஆப்ரேஷன் செய்த பின் ஏற்படும் வலி என மனித மனங்களுடன் கதை தொடர்கிறது. வாழ்க்கையில் எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பதை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். இது போல் மேன்மேலும் நீங்கள் எழுத வாழ்த்துக்கள்......
  • author
    தனலட்சுமி
    20 এপ্রিল 2019
    ரொம்ப அழகான கதை . காதல் , நட்புன்னு ரெண்டுலயுமே ஸ்கோர் பண்ணிடீங்க, பெண்களுக்கு எதிரான வன்முறை, மாமியார் கொடுமை, கைக்குழந்தை இல்லாதவரின் ஏக்கம் போன்ற சர்ச்சைக்குரிய கருவை அழகாக கையாண்டுளீர்கள், அருமை